மரகதம் சந்திரசேகர் மீது சந்தேகப் பார்வை வந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை!
#rajivgandhi #maragathamchandrasekar #prakashmswamy பாகம் 3 மரகதம் சந்திரசேகர் மீது ஒரு சந்தேகப் பார்வை வந்தது. ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடன் போலீஸ்காரர்கள் எல்லாம் ஓடி விட்டார்கள். விசாரணை என்ற பெயரில் போலீஸ்காரர்கள் என்னை தொந்தரவு செய்து போதெல்லாம், கவர்னர் சென்னாரெட்டி அவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் சிபிஐ கார்த்திகேயன் விசாரணையில், பாரன்சிக் லேப் டைரக்டர் சந்திரசேகரன்தான் என்னிடம் போட்டோக்களை கொடுத்தார் என்று நான் சொல்லவே இல்லை. லண்டன் சென்றபோது ஆண்டன் பாலசிங்கம் லாரன்ஸ் திலகர் போன்றவர்களை சந்தித்து அவரிடம் பேட்டி எடுத்தேன். ராஜீவ் காந்தி விவகாரத்தில், LTTEஇன் ரோல் கொஞ்சம்தான் என்று பாலசிங்கம், திலகர் ஒத்துக்கொண்டார்கள். LTTEஉடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்ற வகையில் சிபிஐ என்னை விசாரித்தார்கள். மனித வெடிகுண்டான தனு LTTE இன், ஒரு பிரச்சார பீரங்கிதான். 1991 மே 21 அன்று மாலை சுமார் 5 மணிக்கு சென்னையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையின் அதிபர், திருப்பதியில் வைத்து ஒரு தமிழ் எழுத்தாளரை சீக்கிரமா கிளம்பி சென்னைக்கு போங்க; ஏதாவது கலவரம் வந்தாலும் வரும் என்று சொல்லியிருக்கிறார். Dr பிரகாஷ் M சுவாமியின் பேட்டி Website: https://www.sithannan.com Facebook : / vsithannan Twitter : / sithannan LinkedIn : / sithannan. . Instagram : / sithannanv

ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது? உண்மையை முதன்முதலில் உலகுக்கு சொன்னது நாங்கள்தான்!!

'என் Body ல இன்னும் 100 குண்டுகள் துகள்கள் இருக்கு'...ராஜீவ் படுகொலையில் உயிர் தப்பிய அதிகாரி

ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் காவல் துறை அதிகாரி ஓபன் டாக்!| Nerukku Ner

"ராஜீவ்காந்தி இறப்பில் ஆதாரமான புகைப்படம்!? எப்படி எடுத்தார் ஹரிபாபு!!" சாவித்ரி கண்ணன் Exclusive

The Hunt : Rajiv Gandhi Murder Case Files | LTTE, RAW & More | Ayyanathan Reveals Hidden Truths

"முக்கிய குற்றவாளி வெளியே சுற்றும் போது இந்த 7 பேர் வெளியே வரக்கூடாதா?" Mohan Raj பகீர் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை,தமிழ்தேசியவாதிகள் தெறித்து ஓடினார்கள்- வழக்கறிஞர் துரைசாமி | INT PART 01

பகுதி 1 ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி சம்பவத்தை நேரில் பார்த்தேன்!?

EP-06 | Why is Vazhappiyar, G.K. Moopanar not at the scene? | Ragothaman Rtd CBI Officer INTW |

பேரறிவாளன் விடுதலை - சுப்பிரமணியசாமி திடீர் சந்திப்பு - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ

MAKKAL MUNNAL - Discussion on "assassination of Rajiv Gandhi", Seg-3 15.12.2013 Thanthi TV

தனுவின் துண்டிக்கப்பட்ட கையை கண்டெடுத்து, கைரேகை எடுத்தேன்!!

ராஜீவ் வழக்கில் நளினி சிக்கியது எப்படி? | வழக்கறிஞர் புகழேந்தி | கொடி பறக்குது | Aadhan Tamil

புலிகளுக்கும் ராஜீவ் காந்தி மரணத்திற்கும் சம்மந்தம் உள்ளதா ? | Prakash M Swamy | Pesu Tamizha Pesu

MAKKAL MUNNAL - Discussion on "assassination of Rajiv Gandhi", Seg-2 15.12.2013 Thanthi TV

ராஜீவ் காந்தி கொலை,காங்கிரஸ் காரர்கள் மீது தான் சந்தேகம் | Advocate Doraisamy Int Part 2

தி ஹிந்துவில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம்!!

ராஜிவ் படுகொ%லையில் தெரியாத பக்கங்கள்! நேரில் பார்த்த சாட்சி நான்,பல உண்மைகளை உடைத்த JOURNALIST MANI

அனுசுயா நான் சொல்றத ஒத்துக் கொள்வாரா? | வெட்கத்த விட்டு சொல்றேன் | TRICHY VELUSAMY OPEN TALK!

