தி ஹிந்துவில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம்!!
#rajivgandhi #srilankantamil #prakashmswamy பாகம் 2 தி ஹிந்து பத்திரிகையில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப் பட்டிருக்கலாம்!! பாரன்சிக் டைரக்டர் சந்திரசேகர் போலீஸ்துறைக்கு கட்டுப்பட்டவர் அல்ல. டாக்டர் சந்திரசேகர், ராஜீவ்காந்தி கொலையாளிகள் உடைய போட்டோவை தி ஹிண்டு பத்திரிகைக்கு தராமல் இருந்தால், ராஜீவ்காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று கூட போலீஸ் வழக்கை முடித்து விடுவார்கள். கோடியக்கரை சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்க முடியாது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று எழுதியவன் நான். ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்பு ஆறு நாட்களுக்குப் பின்பு, சோனியா காந்தி அம்மையார் அவர்கள் சென்னை ராஜ்பவனில் வந்து என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள். என்ன நடந்தது என்பது பற்றி என்னை விசாரித்தார்கள். ராஜீவ் காந்தியுடன் கூடவே காங்கிரஸ் தலைவர்கள் யார் யார் வந்தார்கள் என விசாரித்தார். Dr பிரகாஷ் M சுவாமியின் பேட்டி Website: https://www.sithannan.com Facebook : / vsithannan Twitter : / sithannan LinkedIn : / sithannan. . Instagram : / sithannanv

ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது? உண்மையை முதன்முதலில் உலகுக்கு சொன்னது நாங்கள்தான்!!

பேரறிவாளன் விடுதலை - சுப்பிரமணியசாமி திடீர் சந்திப்பு - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ

RAJIV கொலை...30 yrs before...நேரடி சாட்சியம்...PHOTOGRAPHER'S DIARY Episode 1

The Hunt : Rajiv Gandhi Murder Case Files | LTTE, RAW & More | Ayyanathan Reveals Hidden Truths

ராஜீவ் காந்தி கொலை,தமிழ்தேசியவாதிகள் தெறித்து ஓடினார்கள்- வழக்கறிஞர் துரைசாமி | INT PART 01

MAKKAL MUNNAL - Discussion on "assassination of Rajiv Gandhi", Seg-3 15.12.2013 Thanthi TV

ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் காவல் துறை அதிகாரி ஓபன் டாக்!| Nerukku Ner

ராஜீவ் காந்தி கொலையில், தப்பு தப்பா சொல்றாங்க! பாகம் - 1

"ராஜீவ்காந்தி இறப்பில் ஆதாரமான புகைப்படம்!? எப்படி எடுத்தார் ஹரிபாபு!!" சாவித்ரி கண்ணன் Exclusive

ராஜீவ் காந்தி கொலை,காங்கிரஸ் காரர்கள் மீது தான் சந்தேகம் | Advocate Doraisamy Int Part 2

ராஜீவ் காந்தி விவகாரம் சிபிஐ ரகோத்தமன் அவர்களின் கோபம் - அதிர்ச்சியூட்டும் மறைக்கப்பட்ட உண்மைகள்

ராஜீவ் கொலை ஏன்? ரகோத்தமன் கிளப்பும் பீதி | RAJIVI MURDER | LTTE | RAGOTHAMAN

ராஜீவ் வழக்கில் நளினி சிக்கியது எப்படி? | வழக்கறிஞர் புகழேந்தி | கொடி பறக்குது | Aadhan Tamil

ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள்..! | Kantharaj Interview.

Prabhakaran, no longer alive - Part 3

Trump says Iran ‘is not an endless war’ as conflict reaches 100 days

தனுவின் துண்டிக்கப்பட்ட கையை கண்டெடுத்து, கைரேகை எடுத்தேன்!!

EP-06 | Why is Vazhappiyar, G.K. Moopanar not at the scene? | Ragothaman Rtd CBI Officer INTW |

Retired Army Commander slams Hegseth’s D-Day speech

