மலையார் அருவி | தேவாரம் | Malaiyar Aruvi | Thevaram | Sundarar
A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram: / __keerthana_vengatesan Follow us on Facebook Page: / keerthanavengatesan1 #Thevaram #tevaram #devaram #tamil மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக் குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கலையார் அல்குற்கன் னியர் ஆடும்துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 1 மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர் அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 2 கந்தங் கமழ்கா ரகில்சந் தனம் உந்திச் செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் மந்தி பலமா நடமாடுந் துறையூர் எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 3 அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கரும்பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர் விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 4 பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடி நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர் வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 5 மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச் சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 6 மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரைஉந்தித் தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர் நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7 கொய்யா மலர்க்கோங் கொடுவேங் கையுஞ்சாடிச் செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மையார் தடங்கண் ணியர்ஆடுந் துறையூர் ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 8 விண்ணார்ந்தன மேகங்கள் நின்றுபொழிய மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால் பண்ணார் மொழிப் பாவையர் ஆடும்துறையூர் அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 9 மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந்தன பொய்கைகள் சூழும்துறையூர்த் தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 10 செய்யார் கமல மலர்நாவ லூர் மன்னன் கையால் தொழுதேத்தப் படுந்துறை யூர்மேல் பொய்யாத் தமிழ்ஊரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் | Thevaram | தேவாரம் | Nambinarku Arul | Sundarar | சுந்தரர்

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

Thaanenai Munpadaithaan - தானெனை முன்படைத்தான் | Thevaram Vol II

மறைகள் ஆயின நான்கும் | தேவாரம் | சுந்தரர் | Maraigal Ayina Nangum | Keerthana Vengatesan

4.1 - கூற்றாயினவாறு - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar

சூரியனைப் பற்றி யக்ஷன் கேட்ட 4 கேள்விகள்! | Mahabharatham | Yaksha Prashnam 03 | Tamil

முருகன் உங்களைத் தேடி வரும் நேரம் எது தெரியுமா? கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் -IlangaiJeyaraj

#திருநீடூர் #ஊர்வதோர் #சுந்தரர் #solarsai #சோலார்சாய் #சிவலோகம் #sivalogam #sundarar #Thiruneedur..

Meela Adimai - மீளா அடிமை | Thevaram Vol II

மதிமலி புரிசை | Madhimali Purisai | Sivan Song in Tamil | Panniru Thirumurai | Vijay Musicals

மீளா அடிமை | Meela Adimai | சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram | Cures Eye Problems.

பித்தா பிறைசூடி எனத் தொடங்கும் 10 பாடல்களின் விளக்கங்கள் | சுந்தரர் | தேவாரம் | Piththaa Piraisoodi

திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | Thirupalliezhuchi மாணிக்கவாசகர் | Thiruvasagam

#பொன்னும்மெய்ப்பொருளும்.#சுந்தரர் #திருப்பாட்டு #சோலார்சாய் #சிவலோகம் #sundarar #Ponnum #Meiporulum

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Aalandhan Ugandhu Amudhu

பண்ணோடு பயில்வோம் | 7.13 மலையார் அருவித் திரள்மா மணி | ஏழாம் திருமுறை | திருத்துறையூர்

மின்னுமா மேகங்கள் | தேவாரம் -3 | Minnuma Megangal | Thevaram | Sundarar | சுந்தரமூர்த்திகள்

