இராவணனின் மைதிலி1 |Divyashobana novels|tamil novels audiobooks|romantic police love novel|
• இராவணனின் மைதிலி1 |Divyashobana novels|ta... எழுத்தாளர் திவ்ய ஷோபனா அவர்களின்இராவணனின் மைதிலி1 கதையை rj சுபீதா கண்ணன் குரலில் கேட்டு மகிழுங்கள். நல்ல உறக்கத்திற்கு பிறகு எழுந்தாள் ஜனனி. முதல் நாள் மதியம் உறங்கியவள் மறுநாள் காலை எழுந்தாள். அத்தனை அசதி, சோர்வு. இன்னும் கண்கள் சுழற்றி கொண்டு வர, இனியும் தூங்கினா நல்லா இருக்காது என்று எழுந்து தலைக்கு குளித்தாள். மேலாடையை கழற்றும் போது அவள் உடலில் வேறு வாசம். கூர்ந்து கவனித்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் குளித்து முடித்து கடை தெருவுக்கு சென்றாள். தேவையான காய்கறிகள் வாங்கி வந்தவள் சமைத்து முடித்து மகதி வீட்டு கதவை தட்டினாள். அரை தூக்கத்தில் மகதி கதவை திறக்க, "மணி ஒன்பது ஆகுது இன்னும் தூங்குறியா?" வீட்டுக்குள் வந்த படி கேட்டாள். "காலைல எழுந்துட்டேன் ப்பா. அவர் ஜாக்கிங் போயிட்டாரு. சும்மா தானே இருக்கோம்னு மறுபடியும் தூங்கிட்டேன்.." முகத்தை கழுவி கொண்டு கூறினாள். "உனக்கும் அண்ணனுக்கும் சாப்பாடு வச்சிருக்கேன். சாப்பிடுங்க.. லஞ்ச் நா ரெடி பண்றேன்" என்று கூறி சென்றாள். #tamilaudionovels #tamilnovels #audiobooksintamil #tamilaudiobooks #tamilnovelsaudiobooks #ramanichandrannovels #ramanichandrannovelsaudio #ramanichandrantamilnovelsaudio #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudiobooks #ramanichandrannovelaudiobook #ramanichandrantamilnovelsaudiobook #rcnovelsaudio #tamilstories #romantictamilnovels #mohanamaninovels #love&romancenovels #divyashobananovels #newtamilstory #family/love/romanticnovels #audible #tamilvoiceover #lovenovels
