ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் தனந்தரும் வயிரவன் - தமிழ் பக்தி பாடல் பாடியவர் : பிரபாகர் இயற்றியவர் : ஸ்ரீதுர்கா சித்தர் இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் கடவுள் : பைரவர் தயாரிப்பு :விஜய் மியூஸிக்கல்ஸ் Dhanam Tharum Vayiravan With Lyrics = Tamil Devotional Songs God : Kala Bhairavar Singer : Prabhakar Lyrics : Sri Durgai Siddhar Music : Sivapuranam DV Ramani Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals #DhanamTharumBairavarSong#DevotionalSongTamil பாடல்வரிகள் = LYRICS : தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா . . . சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம் தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான் நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய் ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

பைரவர் கவசம் | சிவனது வடிவாய் | Kala Bhairavar Kavasam Tamil | Sivanadhu Vadivaai | Vijay Musicals

ஸ்ரீ பைரவர் கவசம் தினமும் கேட்டால் ஏவல், பில்லி சூன்யம், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.#bhairavar

கைமேல் பலன் கிடைக்கும் நினைத்ததை நிறைவேற்றும் பைரவர்/Bhairavar/kala bairavar/ashtami Bhairavar song

1008 அம்மன் போற்றி | அருள் பொழியும் அம்மன் | தினமும் கேளுங்கள்

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

கஷ்டங்களை நீக்கும் எதிரிகளை அழிக்கும் பைரவர் போற்றி அஷ்டமியில் மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audios

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

சக்கரத்தாழ்வார் கவசம் செல்வம் தரும் துன்பங்கள் நீங்கும் சுதர்சனர் பாடல்கள் | Chakrathazhwar #Kavasam

ஏவல் பில்லி சூனியம் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும் பைரவர் 108 அர்ச்சனை மாலை

ஹனுமான் சாலிசா || Hanuman Chalisa Tamil || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பாடல் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் நீங்கும் | Apoorva Videos

கந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | முருகப்பெருமானின் அருளையும் பாதுகாப்பையும் தரும்.

கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs

ஶ்ரீபிச்சாண்டீசுவரர் திருக்கோயில் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் #காலபைரவர் #neelambur

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

தொழிலில் வெற்றி பெற | செல்வம் செழிக்க | சஸ்திர பந்தம் - தினமும் 27 முறை பாராயணம் செய்யும் வடிவில்

