வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறையில் இதுதான் முதல் பாடல்
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறையில் முதல் பாடல் பரசிவ வணக்கம். வடலூர் எம்.எஸ் கார்த்திக் அவர்களின் தெய்வீக குரலில் பாடலும் செந்நெறி. பா. தண்டாணி அவர்களின் தெளிவான உரையும் கண்டு மகிழுங்கள் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம். திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச் சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. ------------------------------------------------------------------------------------ DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ------------------------------------------------------------------------------------ #Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா / @thiruvarutpa thiruvarutpa tv, thiruvarutpa

வள்ளலார் அருளிய திருவருட்பா - கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

கடவுள் நம்பிக்கையும் ! வள்ளலார் காட்டிய வழியும் | Pazhakaruppaiya about Vallalar

சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs |

விதியை வெல்ல முடியுமா? | ரமணர் | பட்டினத்தார் | உமர்கய்யாம் | கவிமணி | விதியும் முயற்சியும்

Thiruvadi Pugalchi | திருவருட்பா முதல் திருமுறை திருவடிப் புகழ்ச்சி | Thiruvarutpa Mudhal Thirumurai

நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru

மெய்யருள் வியப்பு 1-50/திருஅருட்பா ஆறாம் திருமுறை

ஞான சரியை விளக்கம் By பெரும்புலவர் வே.சுந்தரம் ஐயா

வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்றவரா? | குழப்பத்தில் ஆளுநர் | Paari saalan | Vallal Media

மனத்திற்கு வள்ளலார் சொன்னஅறிவுரை | Vallalar Songs with Explanation

Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar

அருட்பெருஞ்ஜோதி அகவல் - வள்ளலார்

இறைவன் உருவமும் இல்லை அருவமும் இல்லை. Vallalar songs | thiruvarutpa | pathivilakkam | tamil songs

ஞானசரியை 1-28/திருஅருட்பா ஆறாம் திருமுறை

கடை விரித்தேன் கொள்வாரில்லை -வள்ளலார் வாக்கியமா? - சுகி சிவம் Vallalar Suki Sivam YouTube

வள்ளலார் திருவருட்பா தெய்வமணிமாலை | Vallalar Thiruarutpa Dhiyavamanimalai #thiruarutpa #vallalarsong

“திருமூலர் திருமந்திரம்’" சிந்தனை மருத்துவர் திரு ஏ. எம். ஹுசைன். "Tirumandiram" Dr. M.A Hussain

தினமும் கேட்பவர்களுக்கு வாழ்வில் அற்புதங்களை செய்யும் வள்ளலாரின் அருள்விளக்க மாலை | vallalar songs

எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்காமல் இருக்கும் வைராக்கியத்தை தரும் வள்ளலார் பாடல் | Vallalar songs

