குணங்குடி மஸ்தான் சாகிபு வாழ்க்கை வரலாறு || பராபரக்கண்ணி 1-10 பாடல்கள்
குணங்குடி மஸ்தான் சாகிபு வாழ்க்கை வரலாறு பராபரக்கண்ணி 1 முதல் 10 வரையிலான பாடல்கள் விளக்கம் gunam kudi masthan Sahib history parabarakanni பாடல் : 1 அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான் கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே! விளக்கம் எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய். பாடல் : 2 ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ் சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே!. விளக்கம் ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே.. அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே பாடல் : 3 வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே! விளக்கம் வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள் யாருள்ளார் பராபரமே பாடல் : 4 அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக் கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே! விளக்கம் அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும் மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே பாடல் : 5 நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம் பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே! விளக்கம் நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே, நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே பாடல் 6 பேராற் பெரிய பெரும் பொருளே பேதை தனக் காரா ரிருந்துபல னாமோ பராபரமே! விளக்கம் பேரினால் பெரியனான பெரும் பொருளே பேதையேனுக்கு யாரிடத்தும் என்ன பயன் உண்டாகும் பராபரமே பாடல் 7 மாறாக நற்கருணை மாவருள் சித்தித் திடவே பாராயோ வையா பகராய் பராபரமே! விளக்கம் உனது பெரும் கருணை எனக்குச் சித்திக்கும் படி உன் கருணை நோக்கால் என்னை பார்க்க மாட்டாயா ஐயனே சொல்வாயாக பராபரமே! பாடல் 8 ஆனாலும் முன் பாதம் யாசித் திறப்பதற்குத் தானா யிறங்கியரு டாராய் பராபரமே! விளக்கம் உன் திருவடியை நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதற்கு நீயே இறங்கி அருளல் வேண்டும் பராபரமே பாடல் 9 நாதாந்த மூல நடு வீட்டுக் குள்ளிருக்கும்? மாதவத்தோர்க் கான மருவே பராபரமே! விளக்கம் நாதாந்த மூல நடு வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற மாதவத்தோர்க்கு உரிய மனமே பராபரமே. பாடல் 10 உடலுக் குயிரேயென் னுள்ளமே யுன் பதத்தைக் கடலுமலை யுந்திரிந்துங் காணேன் பராபரமே! விளக்கம் என் உடலுக்குள்ளே இருக்கின்ற உயிரே என் மனமே நான் கடலிலும் மழையிலும் திரிந்தும் உன் திருவடியை கண்டிலேன் பராபரமே.

Gunangudi masthan ll தமிழகத்தின் சூஃபி ஞானி குணங்குடி மஸ்தான் சாஹிப் ll பேரா.இரா.முரளி

ஹஸ்ரட் குணங்குடி மஸ்தான் சாஹிப் பாடல் | Hazrat Kunangudi Masthan Sahib Songs | சித்தர் பாடல்கள்

🧘♂️ மெளனத்தில் மறைந்திருக்கும் சித்தர் சக்தி – "சும்மா இரு" தியானத்தின் உண்மை | சித்தர் ரகசியம்

Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation

A Muslim Sithar from Chennai 200 years ago | Kunangudi Masthan Sahib | Nithilan Dhandapani | Tamil

5 நிமிடம்,நிறைவேறாத ஆசை ! பாக்யராஜ் இறப்பின் மர்ம பின்னணிகள் | Bayilvan Ranganathan about Bhagyaraj

சனாதனமும், மனுதர்மமும் ஒன்றா..? - விவரிக்கும் Mannar Mannan | IBC Tamil | Sanatana | Manu Dharma

🚨 தப்பான பேச்சு... வாழ்க்கை காலி! 😨 | சாணக்கியரின் 7 ரகசியங்கள் 🔥

குணங்குடி மஸ்தான் சாகிபு செய்த சித்துக்கள் | Kunangudi Masthan Sahib | @channelartindia

பராபரக்கண்ணி-பகுதி-1/ குணங்குடி மஸ்தான் சாகிபு/parabara kanni kunangudi masthan sahib lyrics

agathiyar paadal | மனமது செம்மை யானால்| manamathu | அகத்தியர் பாடல்

19th Century Vallalar Full Story in Tamil | Ramalingam Adigalar History | Who is this “Vallalar”?

சித்தர் திருமூலர் – அதிசய வாழ்க்கை மற்றும் திருமந்திரம் | Thirumoolar History in tamil

Siddhar Kunangudi Masthan Sahib Padal (Suthira paavai) Song with Lyrics tamil

மணிமேகலை - 15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை #ug #pgtrb #net #ugtrb

Who is Lord Shiva? 🔱 - Tamil Podcast | Paari Saalan | Varun talks| Varun Talks

குனங்குடி அப்பா பாடல் | கன்னே ரஹ்மானே | kANNE RAHMANE | SUFI SONGS

குணங்குடியார்.1- குருவே யோகத்திற்கு ஆதி

குணங்குடியார்.8- நிஷ்டை கூடினால் பேரானந்தம் இதை அருள்க குருவே

