மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்

சுந்தரர் , திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது , கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்து , கோயில்முன் குறுகி , வணங்கி , ` இங்கிவர் தம்மை மறக்கவொண்ணாது ` என்று உள்ளத் தில் எழுந்த குறிப்பினால் திருவைந்தெழுத்தை அமைத்துப் பாடி யருளியது இத் திருப்பதிகம் . ஒவ்வொருபாடலின் இறுதியிலும் ` சொல்லுநா நமச்சிவாயவே ` என்று அருளியிருப்பதால் , இதற்கு , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்ற பெயர் வழங்கப் படுகிறது . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 87) குறிப்பு : இத் திருப்பதிகம் , கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால் , ` இவரை , யான்மறவேன் ` என்னும்கருத்தால் அருளிச் செய்தது . இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதியருளினமையின் , இது , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்னுந் திருப்பெயரைப் பெற்றது . (thevaaram.org)

துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
▶︎

துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்

"KANGALIRANDUM"("கண்களிரண்டும்")~THIRUVASAKAM ~SUNG BY SRI Pa.SARGURUNATHAN.
▶︎

"KANGALIRANDUM"("கண்களிரண்டும்")~THIRUVASAKAM ~SUNG BY SRI Pa.SARGURUNATHAN.

Sri Jayendra Saraswathi Swamigal Charithram || Part 1
▶︎

Sri Jayendra Saraswathi Swamigal Charithram || Part 1

கந்தர் கலி வெண்பா | தமிழில் - பாடல் வரிகளுடன் |  Kandhar Kalivenba with Tamil Lyrics
▶︎

கந்தர் கலி வெண்பா | தமிழில் - பாடல் வரிகளுடன் | Kandhar Kalivenba with Tamil Lyrics

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2
▶︎

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Vaiyour Tholipangan (Kolaru Thirupathikam)
▶︎

Vaiyour Tholipangan (Kolaru Thirupathikam)

திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam
▶︎

திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam

ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram
▶︎

ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram

திருவாசகம்-சிவபுராணம்
▶︎

திருவாசகம்-சிவபுராணம்

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்
▶︎

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்

பண்ணோடு  தினமும் கேட்போம்-  பன்னிரு திருமுறையில்  நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக
▶︎

பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

சித்த மயம் சிவமயம் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Siddha mayam Sivamayam - Best Tamil Speech
▶︎

சித்த மயம் சிவமயம் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Siddha mayam Sivamayam - Best Tamil Speech

Idareenum Thalareenum
▶︎

Idareenum Thalareenum

தேவார பதிகங்கள்||கொடுமுடி||Devara pathigangal|Kodumudi|
▶︎

தேவார பதிகங்கள்||கொடுமுடி||Devara pathigangal|Kodumudi|

🙏தினமும் கேளுங்கள் பஞ்சாட்சர மகிமை!5 Powerful ShivaPathigam#ShivaSongs#Namasivaya#NalvarSongs#bhakti
▶︎

🙏தினமும் கேளுங்கள் பஞ்சாட்சர மகிமை!5 Powerful ShivaPathigam#ShivaSongs#Namasivaya#NalvarSongs#bhakti

Matru Patrana (Namasivaya Thirupathigam)
▶︎

Matru Patrana (Namasivaya Thirupathigam)

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.
▶︎

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

thirumurai manthira maavathu neeru
▶︎

thirumurai manthira maavathu neeru

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு  #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்
▶︎

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி
▶︎

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி