மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
சுந்தரர் , திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது , கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்து , கோயில்முன் குறுகி , வணங்கி , ` இங்கிவர் தம்மை மறக்கவொண்ணாது ` என்று உள்ளத் தில் எழுந்த குறிப்பினால் திருவைந்தெழுத்தை அமைத்துப் பாடி யருளியது இத் திருப்பதிகம் . ஒவ்வொருபாடலின் இறுதியிலும் ` சொல்லுநா நமச்சிவாயவே ` என்று அருளியிருப்பதால் , இதற்கு , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்ற பெயர் வழங்கப் படுகிறது . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 87) குறிப்பு : இத் திருப்பதிகம் , கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால் , ` இவரை , யான்மறவேன் ` என்னும்கருத்தால் அருளிச் செய்தது . இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதியருளினமையின் , இது , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்னுந் திருப்பெயரைப் பெற்றது . (thevaaram.org)

துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்

ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram

திருவாசகம் விளக்கம்-18 கீர்த்தித் திரு அகவல் நிறைவு திரு. மீ. சிவசண்முகம் அய்யா

நல்காது ஒழியான் நமக்கு : பொற்கிழிக் கவிஞர் திரு சொ.சொ.மீ .சுந்தரம் திருவாசக சிறப்புரை #thiruvasagam

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்

Thevaram Thirumurai song lyrics with Tamil Part 1

திருவாசகம்-சிவபுராணம்

Thiruvannamalai-Poovaar Malar Kondu

01.052 திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @PanniruThirumurai

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

திருவாசகம் I சில சிந்தனைகள் I சிவபுராணம்I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

Kootrayinvaru

sambandar kathalaagi kasinthu kausiga pann bhairavi ragam

திருவாசகப்பத்து | மாணிக்கவாசகர் அருள்மொழிகள் இசை வடிவில்

Thodudaiya Seviyan - Thevaram

பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

