பரிபாடல் செவ்வேள் விளக்கம் ||(5) அறுமுகப் பெருமானின் வெற்றிச்செயல்கள்||Audio Book
மாயப் போர்களில் வல்லவர் அவுணர் அவர்கள் ஆற்றிய போர்கள் எல்லாம் அவர்களே வெற்றி பெற்று வந்தனர் அதனால் வெற்றியின் மக்கள் வெற்றியே பெறுகின்ற புண்ணிய பயனை கொண்ட மக்கள் என்று பலரும் அவரைக் கருதினர் ஒன்றுபட்டு அவரைப் போற்றியும் வந்தனர் இத்தகைய பெரும் புகழைப் பெற்றவர் அவுணர்கள். அவர்கள் எவ்வகைப்பட்ட உயிரையும் கொன்று போக்கி அதன் உடலைத் தின்பதற்கு தன் துணிந்தவர்கள் எத்தகையதொரு கொடிய செயலையும் பழி பாவத்திற்கு அஞ்சாதவராய்ச் செய்பவர்கள் எதிர்த்தவர்களை கொள்ளும் பண்பு உடையவர்கள் அவர்களை மன்னிக்கும் இயல்பு அற்றவர்கள் இத்தகையதொரு அவுணர்களின் சுற்றமே அற்றுப் போகும் படியாக முற்றவும் அவர்களை அழித்த சிறப்புடையது முருகனின் கைவேல் பரந்ததும் குளிர்ச்சி உடையதுமான கடல் இடத்தே சென்று அவுணர்களின் அரசனாகிய சூரன் உனக்கு அஞ்சி ஒளிந்துகொண்டான் அவனை கொல்ல கருதிய நீதான் மிக உயர்ந்த பிணிமுகம் என்றும் போர் யானை மீது ஊர்ந்த வனாக பாரெல்லாம் துகள் படும்படியாக அவனை நோக்கி சென்றாய் அவனோடு கடும்போர் செய்தாய் தீயின் கொழுந்து கடலையே வற்ற செய்வது போல அழுமாறு உன்னுடைய வேலை சுழற்றி ஒளியோடு விட்டெறிந்தாய் அனைவருக்கும் துன்பத்தை செய்தலே யே இயல்பாகக் கொண்ட சூரன் தன் அச்சம் தரும் ஊருக்கு அருந்து அசையும் மா மரமாகி நின்றான் அம் மாமரம் வேரோடும் வெட்டப்பட்டு வீழ்ந்து ஒழியும் படியாக உன்னுடைய கை வேலினை நீயும் அன்னாளிலே எறிந்தாய் நாவலம் தீவு என்னும் பெயரைக் கொண்டது குளிர்ந்த சோலை கொண்டது அந்த நிலப்பகுதி இதன் வடக்கில் கண்ணாகிய சோலை ஒன்றி நிடத்தே கிரவுஞ்சம் என்கின்ற பறவையின் பெயரினை பெற்றதாக உயர்ந்து நின்றது ஒரு பெரும் மலை அப்பெரும் மலையை உடைத்து அதனிடையே வழியினை அமைத்த ஆறு முகங்களை உடையவனே மென்மை கொண்ட ஆறு தலைகளையும் முழவனைய பன்னிரு தோள்களையும் இள ஞாயிற்றின் செவ்விய அழகை போன்ற நிற அழகையும் கொண்டவனே தாமரை மலர் இடத்தே பிறந்த பிறப்பினை கொண்ட பெருமானே தேவர்களை காக்க வந்த முருகனே!

பட்டினப்பாலை / பகுதி 1 / சங்க இலக்கியம் / பத்துப்பாட்டு / Pattina paalai / sangam literature

Storchennest Live Webcam in Bad Salzungen, Thüringen

ஆனைமங்கலம் செப்பேடுகள்: சோழர்களின் மறைக்கப்பட்ட உலக வரலாறு! 👑📜@ADHIYUGAN-அதியுகன்

🎶 பரிபாடல் – சங்க இலக்கியத்தில் இசையும் பக்தியும்

பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவது இனி கஷ்டமாகுமா?

பரிபாடல் - செவ்வேள் பரிபாடல் (30 வரிகள்)

ஒரு பெண்ணின் காதலுக்காக கண்ணீர் விட்ட கோபி🥺Neeya Naana Latest Episode

எது தர்மம்? எது அதர்மம்? எது சுதர்மம்? குழப்பமா? பகவத் கீதை கூறும் ஆச்சரியமான உண்மை

கடலுக்கு அடியில் ஒரு மரம்! 🌳 | பரிபாடல் செவ்வேள்: 3வது பாடல் | முழு விளக்கம் 🔱 🦚

Refreshing Jazz in Street Coffee Shop for Happy Morning - Soft Jazz Music for Calm, Focus & Relax

ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

பரிபாடல் 1/திருமால்/ ஆயிரம் விரித்த அணங்குடை/1-65 வரிகள்/Paripadal 1/ayiram viritha@தமிழ்கணேஷ்

சகுனியின் திட்டத்தை முறியடித்த கிருஷ்ணர் #மகாபாரதம் கதைகள் #போதன்ய அம்மாவாசை #கிருஸ்னர் #சகுனி

தமிழ் பேரரசன் இராவணன் கதை | TAMIL KING RAVANAN STORY | The Boss Story | Tamil

பதிற்றுப்பத்து/ஆறாம் பத்து/பாடல் 52/சிறு செங்குவளை/கொடி நுடங்கு நிலைய/Pathitrupathu@தமிழ்கணேஷ்

Kandha Sashti Kavasam Tamil | Murugan Bhakti Padalgal 🙏 | Powerful Murugan Tamil Devotional Songs

Baba is Deeper than you think - BABA (2002) Video Essay | Chain Gang Show

நல்ல மனசுக்கு ஏன் கஷ்டம்? கிருஷ்ணர் கொடுத்த பதில் உங்களை அதிர வைக்கும்!

Mahabharatham Full Story | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும்! மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan

