ஜாதகத்தையும், பரிகாரத்தையும் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்றியது ஆரியர்களே! - Mannar Mannan
காலத்தை கணித்தவர்கள் , என கூறுவது நாம் எப்போதும் மாயன்களையே கூறி வந்த நிலையில் தமிழர்கள் கடிகாரம் வரும் முன்பே காலத்தை கணித்துள்ளார்கள் #Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #Choladynasty அதாவது செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்கள்பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். அதே போல் மனித நாகரிகங்களில் மிகவும் செழுமை வாய்ந்த அதே சமயம் இன்று உலக மக்கள் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரிகங்களில் சிற்ந்து விளங்கினர். சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள். பண்டைய தமிழர்கள் வானியல் ஆய்வுகளை பண்டைய தமிழர்கள் கணித்தது எப்படி விளக்குகின்றார் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில் Kana Kaanum Kalangal Live Link - http://www.hotstar.com/1260097320 IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts Join our official Telegram Channel: https://t.me/ibctamil --------------------------- Website: http://www.ibctamil.com/ Subscribe: https://goo.gl/Tr986z Facebook: / ibctamilmedia Twitter: / ibctamilmedia Instagram: / ibctamil

சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview

செயற்கைகோள்கள் இல்லாமல் தமிழர்கள் செய்த சாதனை தெரியுமா? | Mannar mannan - Suvadugal

ராஜ ராஜன் வெளியிட்ட முதல் தங்க நாணயம்- மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர் | தமிழ் உலாEP21 |AadhanTamil

குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா?- Mannar Mannan

பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா? மன்னர் மன்னன், பயிற்று படைப்பகம் | தமிழ் உலா EP 14 | Aadhan Tamil

Was the religion of the ancient Tamils Buddhism? Asivakama? Hinduism? | Mannar mannan | Suvadugal

தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆ? தை 1-ஆ? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

ஆதி தமிழனின் பழமையான வாழிடம் அத்திரம்பாக்கமா? | மன்னர் மன்னன் | Mannar mannan Interview

எது உண்மையான கண்ணகி கோவில்? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

Nehru, Indira Gandhi- க்கு எழுதிய கடிதத்தில் சோழர்களின் வரலாற்று குறிப்பு! - Mannar Mannan Interview

Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal

மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள் | Mannar Mannan Interview

ராஜ ராஜ சோழனும் தவறான சர்சைகளும் | மன்னர் மன்னன், எழுத்தாளர் | Raja Raja Cholan | Aadhan News

மனு தர்மத்தை தீவிரமாக எதிர்த்த ராஜ ராஜ சோழன் | MANNAR MANNAN INTERVIEW

சமஸ்கிருதத்தை புத்த மதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்களா ஆரியர்கள்? - சுவடுகள் | Mannar Mannan

This is how the Brahmins came to power! - Mannar Mannan - Suvadugal

இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் | திரு. மன்னர் மன்னன், எழுத்தாளர் | தமிழ் உலா | Aadhan Tamil

தமிழக வரலாற்றை மாற்றியதே பிராமணர்கள் தான்..! - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil

ராஜ ராஜ சோழனை தெலுங்கர் என்பதா? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது | Raja Raja Chozhan

