எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்பே சிவம்-(2)சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா
ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடவுள் குறைந்தது ஒரு முறையாவது நேரில் வருவார். அதை அறிந்து கொள்ள மிகப் பெரிய ஞானமும் பூர்வ ஜென்ம புண்ணியமும் வேண்டும்,மகா கவி ரவீந்திரநாத் தாகூரிடம் கடவுள் கனவில் தோன்றி நாளை உன் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னார்! சொன்னபடி வந்தாரா? வரவில்லை?-கடவுளே நீ ஏன் வரவில்லை என்று ரவீந்திரநாத் முறையிட்டார்.முட்டாளே! நான்கு முறை உன்னைத்தேடி வந்தேன் என்னைத் துரத்திவிட்டாயே! என்று கடவுள் பதில் சொன்ன பொழுது ரவீந்திரநாத் ஆடிப்போய்விட்டார் ஏன்? என்று அறிய இந்த காணொலியை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார்டிவியில் கண்டு களியுங்கள். இந்த நிகழ்வின் முதல் பகுதியைக் கீழ் காணும் லிங்க் மூலம் கண்டு மகிழலாம் • திருமூலர் கதை-அன்பே சிவம்- சொ.சொ.மீ.சுந்தர... @ Nattukottai Nagarathar Tv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTORS - N.Sivasubramaniyan Mrs.Lakshmi Sithirai Anandam Please Follow the below link and support us: Facebook: / nattukottai Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries [email protected] #nattukottainagrathartv

திருஆலவாய் மேவிய ஐயனே - Thiruaalavai meviya iyane - sivan kathaigal 2 - Best Speech - Sivaleelai 2

திருவாசகத்தை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது | So So Meenakshi Sundaram latest speech

தோடுடைய செவியன் பாடலின் சிலிர்க்க வைக்கும் உண்மைகள்! || சொ.சொ.மீனாட்சி சுந்தரம் || @SRTamilan

"இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை-ஏகன் அநேகன் தவக்குழு-பகுதி-1

திருவண்ணாமலை உண்ணாமலை உமையாள் | ஆன்மீக பேச்சு | Thiruvannamai Unnamalai Umaiyal | So So Mee Sundaram

இல்லரம் இனிமையாவது எப்படி?-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா சிறப்புரை

திருவாசகம் I சில சிந்தனைகள் I நானேயோ தவம் செய்தேன்?

உத்தரகோசமங்கை ஊர் | சொ.சொ. மீனாட்சிசுந்தரம் ஐயா | சித்திரை திருவிழா | தேரோட்டம் | Bakthi TV | Tamil

திருமூலர் கதை-அன்பே சிவம்- சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா-பகுதி-1

வேந்தன்பட்டி நந்தீஸ்வரரின் கதை | சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் ஆன்மீகச் சொற்பொழிவு

இறப்பிற்குப் பின் உயிர் எங்கே போகிறது? | சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா

சிவனே சரணாகதி - அரிய தகவல்களுடன் - Sivane Saranagathi - Best Devotional Tamil Speech - Thiruvasagam

பட்டினத்தார் கதை-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா

சித்த மயம் சிவமயம் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Siddha mayam Sivamayam - Best Tamil Speech

Aanmeega Sorpolivu | So So Mee Sundaram Speech | அந்தணர் குடுமி வைக்க காரணம் இதுதான் | Iriz Vision

சிவலீலை - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Sivaleelai - Sivan Kathaigal - 1 | Best Tamil Speech

திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2

அதிசயம் அனேகமுற்ற பழனி | பழனி முருகன் கோவில் சிறப்பு | Palani | Murugan | So So Meenakshi Sundaram |

ஒரு பாடல்... ஒரு பிரார்த்தனை... ஒரு அதிசயம்! - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech

