நாம் தேடும் வறட்டு எலும்புகள் | இன்பம் இருப்பது எங்கே? | குருவாசகக் கோவை | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்
✍️சுகம் எங்கே எங்கே என்று மனிதர்கள் தேடி ஓடிக்கொண்டே யிருக்கிறார்கள். அதற்காகப் பொருள்களையும் பணம் பதவி மரியாதைகளையும் சம்பாதிக்க இடைவிடாமல் போராடுகிறார்கள். ஆனால், அவர்கள் நாடிய சுகம் அவர்கள் தேடிய பொருள்களில் கிட்டாமல் எப்போதும் ஒரு நிறைவின்மையிலேயே மனித சமூகம் தவித்துக்கொண்டிருக்கிறது. உண்மையில், சுகம் எங்கே பிறக்கிறது, இன்பம் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்று சரியாகப் புரிந்துகொண்டால், நிலையான சுகத்தையும் நிறைவையும் நிச்சயம் பெற்றுவிட முடியும். இதற்கான வழிகாட்டுதலாக அமைந்த ரமண உபதேசத்தை, ஸ்ரீ முருகனார் செம்மையான செய்யுள்களாக ஆக்கியிருக்கிறார். 'குருவாசகக் கோவை' என்னும் நூலிலுள்ள அத்தகு செய்யுள்களில் ஒன்றில் பொதிந்துள்ள கதையின் கருத்து விளக்கமாக அமைந்ததுதான் இந்தப் பதிவு. ------------------------ 👉உள்ளே... 00:00 இன்பத்தைத் தேடும் முடிவற்ற ஓட்டம்! 02:23 நாயின் கதை. 04:28 முருகனாரின் பாடல் (The Metaphor of the Dog) 06:29 இன்பம் எங்கிருந்து வருகிறது? (The Source of Happiness) 10:32 ஏன் இன்பம் நிலைப்பதில்லை? (The Cycle of Desire) 12:35 எலும்பை விடு, உன்னைத் தேடு! (True Renunciation) -------------------------- 📢குரு மாணவி குரல்கள்: செயற்கை நுண்ணறிவு. 📚ரமணோபதேச ஆதாரம்: ஸ்ரீ ரமணாசிரம வெளியீட்டு நூல்கள். ✒️ஆக்கம்: கவிஞர் பத்மதேவன் ---------------------------- ரமணரின் சுருக்கமான உபதேச வாக்கியங்களின் விளக்கம் அடங்கிய இது போன்ற பதிவுகளின் தொகுப்பைக் கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்: 📌 • ரமண அருளமுத விளக்கம் -------------------------- ஆன்மிகமும் மெய்யியலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட தத்துவக் கோட்பாடுகளை, கருத்துகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் வலையொளித் தளம் இது. அவற்றை எழுத்து வரிகளுடன் பதிவிடுகிறோம். காகிதப் பதிப்புப் புத்தகங்களின் பக்கங்களில் வரி வரியாக, வார்த்தை வார்த்தையாகப் பார்வையைத் தோயவிட்டுப் பெறுகின்ற வாசிப்பனுபவத்தை, கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் உங்களைப் பெறவைக்க ஒரு முயற்சி. பாற்கடல் கடைந்து அடைந்த அமுதம் போல, நூற்கடல் கடைந்து அடைந்த அமுதத்தை இங்கே பரிமாறுகிறோம். --------------------- #RamanaMaharshi #TrueHappiness #TamilSpirituality #AdvaitaVedanta #lifephilosophy

காலம் ஒரு கற்பனை! | ரமணர் காட்டும் காலமற்ற தியானம் | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்

விதியை வெல்ல முடியுமா? | ரமணர் | பட்டினத்தார் | உமர்கய்யாம் | கவிமணி | விதியும் முயற்சியும்

உங்கள் உடல் வாதமா, பித்தமா, கபமா? இப்படிதான் கண்டுபிடிக்கணும் | Dr.Jeya Kalpana - Types of body

"கண் முன்னே சாதித்து காட்டியிருக்கேன் நிச்சயம் உங்களாலும் முடியும்" | Positivitea | Sivasankari

உள்ளம் கலங்கும்போது ரமணர் சொன்ன ஒரு பார்வை மாற்றம் – உடனே அமைதி தரும் ஞானம் | Ramana Maharshi tamil

உன்னை காப்பாற்ற உன்னால் மட்டுமே முடியும் 🔥 மதுரை ராமகிருஷ்ணனின் தன்னம்பிக்கை பேச்சு

The miraculous root used by the Cholas!

புலனாய்வு துறை நீலனின் இரகசிய அறிக்கையை பார்க்காத தேசியத் தலைவர் | karuna | Karuna Marriage

பெருந்தெய்வம் என்பவர் யார் ? அருமையான பதிவு | Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech

ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.

ஞானப் பெருங்களஞ்சியம் - பாகம் 1 | பகவான் ரமணரின் உபதேச வாக்கிய விளக்கங்கள்

ரமணர் கடவுள் மறுப்பாளரா? | அத்வைதம் நாத்திகமா? | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்

சிக்னஸ் இண்டஸ்ட்ரி-2 | மக்களை ஏமாற்றும் மருத்துவர்கள் | Dr B M HEGDE Speech | DIABETES controlled

நீர் அருந்தாமல் வாழும் அதிசய மனிதன் 150 ஆண்டுகள் வாழ இலக்கு வைத்துள்ளார்

Krupananda Variyar | வாழ்தல் இனிதா... மரணம் இனிதா? | வாரியாரின் தந்தை ஆவியாக வந்து சொன்ன பதில்

மனத்தை வைத்தே மனத்தை அடக்க முடியுமா? (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

ரத்தம் சிந்திய கிரிவலம் என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம் | TT Harish | Karma Secrets |

பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | History of Pattinathar | Sharanya Turadi

கழுகு சொல்லித்தரும் வாழ்க்கை பாடம் அற்புதமான பேச்சு அருட்தந்தை ஜெகத்கஸ்பர் A R Relaxing Videos

