"கரணம் தப்பினால் மரணம் (ஆடியோ)" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2008|ErodeSabai)
. ● ஆதியே துணை செம்பொருள் செம்பொன் னாட்டிற்கு னம்மையெல்லாம் அழைத்துச் செல்ல இருக்கும் வான வள்ளலாகிய பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் முத்திப்பேருரை ஆற்றினார்கள். அவற்றை ஒலி அமைவின் (ஆடியோ) மூலம் காணலாம். அம் முத்திப்பேருரையில் இருந்நு சில: 1.னாம் மூல மந்நிரத்தையும், வேத பாடல்களையும் ஏன் னம் னாவில் ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், 2.மெய்வழிக்கு வந்ந னம்முடைய உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், 3.மெய்வழிக் குல மக்கள் அந்நந்ந ஊர்களில் கூடிப்படிப்பதன் அவசியம் பற்றி, தெய்வமவர்கள் அருளிய உத்தரவு பற்றியும், 4.மெய்வழிக்கு வந்ந னாம் மெய்யிற்கு ஆகாத களைகளை அகற்றுவதன் அவசியம் பற்றியும், மேலும் பல னிகழ்வுகளையும், பகிர்ந்நு கொண்டுள்ளார்கள். ===================== ஈரோடு கிளைச்சபை

"கற்பகத்தரு" - மெய்வழி சீனிவாச முதலியார் அவர்கள் (2026)

"சன்யாசம் - சரண்யாசம் (ஆடியோ)" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2008|ErodeSabai)

23 November 2025

2 October 2025

Fulfillment of Tons of Sacred Prophecies நிறைவுற்ற சர்வகால தீர்க்க தரிசனங்ஙள்

"திருக்கடையூர் தவம்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2009|ErodeSabai)

சாலை ஆண்டவர்கள் சரிதம்

யார் இந்த மிர்ஸா குலாம் ஆஹமது காதியானி | Who is Mirza Gulam Ahamad Khadhiyani

பிரளய அமளியில் னம்மை காக்கும் உளவுகள் - மெய்வழி கமலமுனி அனந்நர் அவர்கள் (Year:2011|ErodeSabai)

மனசெல்லாம் மத்தாப்பு | சொல்வேந்தர் சுகிசிவம் | அறிவுத்திருக்கோவில் #sukisivam #sukisivamspeech

"வைராக்கிய திடசித்தம்" (ஆடியோ) - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2014|ErodeSabai)

"னம் தெய்வமவர்களால் ஆட்கொண்ட விதம்" - மெய்வழி சிவச்செல்வ அனந்நர் அவர்கள் (Year:2012|ErodeSabai)

"னம்பினவர்க்கு னாலாம் பதம்" -- மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (2009)

Aandavargal Vakkiyam I

தெய்வம் அவர்களின் மூத்த மகள் பேட்டி | Deivam's elder daughter | Meivazhi Salai | Veda vithu

மனோசக்தியும் மன அமைதியும் | சொல்வேந்தர் சுகி. சிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில் #sukisivam

மெய்வழி கருப்பையா தேவர் - னேர்காணல்

திருபஞ்சனை எழுச்சி

"மூச்சடங்ஙும் பலன்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2009|Erode Sabai)

