பாடல் (பொய்யான உலகில்,மெய்யான அன்பே;என் இயேசுவே!)
எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில், பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 1.சத்தியம் இல்லா சத்ருக்கள் மத்தியில் சத்தியமாகிட்ட சத்திய பரனே! சத்தியம் இல்லா சத்ருக்கள் மத்தியில் சத்தியமாகிட்ட சத்திய பரனே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானய்யா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 2. வஞ்சகமான சூழ்ச்சிகள் மத்தியில் வாழ்ந்திட உதவும் வல்ல நல் இயேசுவே வஞ்சகமான சூழ்ச்சிகள் மத்தியில் வாழ்ந்திட உதவும் வல்ல நல் இயேசுவே எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 3.சோதனை வேதனை சூழ்ந்திடும் வேளையில், சோராது காத்திடும் உத்தம நேசரே! சோதனை வேதனை சூழ்ந்திடும் வேளையில், சோராது காத்திடும் உத்தம நேசரே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 4.எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில், பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில், பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! 1.சத்தியம் இல்லா சத்ருக்கள் மத்தியில் சத்தியமாகிட்ட சத்திய பரனே! சத்தியம் இல்லா சத்ருக்கள் மத்தியில் சத்தியமாகிட்ட சத்திய பரனே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானய்யா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 2. வஞ்சகமான சூழ்ச்சிகள் மத்தியில் வாழ்ந்திட உதவும் வல்ல நல் இயேசுவே வஞ்சகமான சூழ்ச்சிகள் மத்தியில் வாழ்ந்திட உதவும் வல்ல நல் இயேசுவே எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 3.சோதனை வேதனை சூழ்ந்திடும் வேளையில், சோராது காத்திடும் உத்தம நேசரே! சோதனை வேதனை சூழ்ந்திடும் வேளையில், சோராது காத்திடும் உத்தம நேசரே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே! எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா 4.பையுறை விட்டு பொய்யூரில் வாழ்ந்து மெய்யூரை சேர விழைகிறேன். பையுறை விட்டு பொய்யூரில் வாழ்ந்து மெய்யூரை சேர விழைகிறேன். எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா பொய்யான உலகில் பொய்யான வாழ்வில் மெய்யான அன்பே என் இயேசுவே எல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா எனக்கெல்லாம் நீர்தானையா

குப்பையான என்னை | Tamil Christian Cover Song | EAGLE PRODUCTION

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்த்த Gopinath | Neeya Naana Latest Episode |#neeyanaana

தளபதிகள் உயிருடன்.. தலைவர் மட்டும் எங்கே..?

(பாடல்)-விழித்திருப்போம்! ஜெபித்திருப்போம்!

Not everyone knows this secret! Cut toothbrush bristles to reveal a genius home trick

பெற்றோர்களே உஷார்! 🛑 வீட்டிற்குள் நுழைந்த எமன்! | Delhi UPSC Student Horror

A Young Indian Singer Brings Reggae to the Stage in an Unexpected Talent Show Moment

When Tyson Faced the Smash Machine

சத்தியங்கள் -5 நீங்களே அடையாளங்கள்

(பாடல்)-தேவப் பயத்துடனே கர்த்தரை தொழுவோம்.

சொந்தமென்று சொல்லி கொள்ள | Sontham Endru Solli Kolla | Tamil Christian Cover Song | EAGLE PRODUCTION

ஒரு பெண்ணின் காதலுக்காக கண்ணீர் விட்ட கோபி🥺Neeya Naana Latest Episode

மே17 தலைவர்,பொட்டம்மானின் இறுதி திட்டம் கண்கலங்கவைத்த நேரடி வாக்குமூலம்|@jaffnagallery |16.05.2026

She Flew to America on a Fiancée Visa — What She Found in His House Got Her Murdered

(வேத பாடம் -26 ) வெளிப்படுத்தின விசேஷம் 2:14-15

Enniladanga Isthothiram

வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மையான நிலை | சிரிப்பின் பின்னால் இருக்கும் வேதனை

பரலோக ராஜ்யத்தின் உவமைகள்-3(கோதுமையும் களையும்)

St. Thomas - 2000 Years History of Chennai | Santhome | Little Mount | Complete Guide

