டி.ஆர்.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் | அத்திமர சட்டநாதர் | பூர்வ ஜென்ம பாவ தோஷ நிவர்த்தி தலம்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். Thirumalairayanpattinam Jadayupureeswarar temple மூலவர்: ஜடாயுபுரீஸ்வரர் அம்மன்: மையாடுகண்ணி அம்மன் தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: ஜடாயுதீர்த்தம் ஊர்:திருமலைராயன்பட்டினம் மாவட்டம்: காரைக்கால் மாநிலம்: புதுச்சேரி பொது தகவல் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவர் சாளுவத் திருமலை ராயன். இவர் உருவாக்கியதே திருமலைராயன் பட்டினம். குடமுருட்டி ஆற்றின் இன்னொரு கிளையாறாக தனது தலைநகரமான திருமலைராயன் பட்டினம் என்ற ஊர் வரை இம்மன்னர் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுகிறது. காரைக்கால் நகரின் தெற்கே உள்ளது இந்த கடற்கரை ஊரான திருமலைராயன்பட்டினம். இம்மன்னது புதல்விக்கு நோய் ஏற்ப்பட்டது சோளிங்கர் எனும் முனிவரின் அறிவுரைப்படி திருமலைராயன் பட்டினத்தில் ராஜசோழீஸ்வரர் கோயிலை கட்டி வழிபட்டார் மன்னர், புதல்வி குணமானதும் 108 கோயில்களையும் 108 குளங்களையும் அமைத்து இந்த ஊருக்கு பெருமை சேர்த்தார் இவ்வூரில் இரு பெரிய கோயில்கள் உள்ளன. முதலாவது ராஜசோழீஸ்வரர் இரண்டாவது ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். இதிகாசகாலம் தொட்டு சாளுவ திருமலைராயன் முதல் பிரஞ்சு ஆட்சிவரை இந்நகரின் பெருமை சொல்லிமாளாதது. நூற்றி எட்டுக் குளங்களும் நூற்றி எட்டு கோவில்களும் அமைந்த ஊர்மாசிமகம்-சூரசம்ஹாரம்-ஆயிரம் காளி அம்மன் விழா என ஏகப்பட்ட விழாக்கள். திருவிழா மாசி மகம் தலவரலாறு ராமாயண காலத்தில் ராவணனிடம் சண்டையிட்டு மரணகாயமுற்ற்று ஜடாயு குற்றுயுராக கிடக்கிறார், ராவணன் சீதையைத் தூக்கி சென்ற விபரத்தினை ராமனிடம் கூறும் வரை தனக்கு மரணம் வரக் கூடாது என்று சிவனிடம் வேண்டுகிறான். தன் சிறகுகள் வீழ்ந்த இடத்தில் தீர்த்தம் அமைத்து வழிபடுகிறான். இறைவனும் ராமன் வரும் வரை ஜடாயுவின் ஆயுளை நீட்டிக்கிறான். இந்த வரலாறு மாசிம காற்சவமாக இன்றும் நடக்கும் தலம் இந்த திருமலை ராயன் பட்டினம். இங்குள்ள ஜடாயு குண்டத்தில் இன்றும் சாம்பல் விளைகிறது. கோயில் அமைப்பு கிழக்கு நோக்கிய பெரிய கோயில் , கோயிலின் எதிரில் பெரியதொரு குளமும் உள்ளது இதுவே ஜடாயு தீர்த்தம் எனப்படுகிறது. கோயில் முகப்பில் பெரிய வளாகம் உள்ளது, வாகனமண்டபம் வலதுபுறம் உள்ளது அதனை அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டியதும் கொடிமரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது அதன் முன்னர் நந்தி இறைவனை நோக்கியுள்ளர். இறைவனின் கருவறை முன்னர் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளது. அதில் நவகிரகங்களும் உள்ளன. ராஜகோபுரத்தின் இடதுபுறம் மாணிக்கவாசகர் சன்னதியும், அதனை ஒட்டி சட்டநாதர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது இதற்க்கு படிகளேறி போகவேண்டும். வலது புறம் ராமர் சன்னதி உள்ளது இது ஜடாயு ராமனை சந்தித்த தருணத்தை நினைவுட்டுகிறது. அதனை ஒட்டி தெற்கு நோக்கிய அழகிய நடராஜர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் மேற்கு நோக்கியபடி பைரவர் மற்றும் சூரியன் சன்னதிகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளார். பிரகாரத்தின் தென்புறம் நீண்ட வரிசையில் அறுபத்துமூவர்கள் உள்ளனர். இவ்வரிசையின் கடைசியில் பெரிய லிங்கமூர்த்தி உள்ளார். பிரகாரத்தில் வினாயகர் முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. இறைவன் ஜடாயுபுரீஸ்வரர் போலவே இறைவியும் கிழக்கு நோக்கிய தனி திருக்கோயில் கொண்டுள்ளார். இங்கு இறைவியின் பெயர் மையார்தடங்கண்ணி எனும் அஞ்சனாட்சி பிரார்த்தனை சுவாமி அம்பாள் கிழக்கு நோக்கி காணப்படுவதால் இத்தலம் வந்து வழிபட திருமண தடை நீங்கும். அத்திமர சட்டநாதரை தரிசனம் செய்ய சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் முக்தி கிடைக்கும். அஷ்டதசபுஜ துர்க்கையை வழிபட சத்ரு தொல்லை நீங்கும். அமைவிடம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் காரைக்காலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். கோயில் Google map link https://maps.google.com/?cid=69924889... தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +917994347966 if you want to support us via UPI id 9655896987@ybl Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் மாங்கல்ய பிரசாதம் தந்து மாங்கல்ய தோஷம் நீக்கும் மங்களாம்பிகை
▶︎

திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் மாங்கல்ய பிரசாதம் தந்து மாங்கல்ய தோஷம் நீக்கும் மங்களாம்பிகை

இந்தியாவில் எங்கும் இல்லாத பிரம்மாண்டம் | Mystery Temple In India | Lepakshi Temple In Tamil
▶︎

இந்தியாவில் எங்கும் இல்லாத பிரம்மாண்டம் | Mystery Temple In India | Lepakshi Temple In Tamil

🔥3 கால் மாமுனி "பிருங்கி"🙏 - திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலை | Arthanareeswarar Hill - Namakkal
▶︎

🔥3 கால் மாமுனி "பிருங்கி"🙏 - திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலை | Arthanareeswarar Hill - Namakkal

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது திருக்குறள் சொல்லும் உண்மை Ilangai Jayaraj Latest Speech  Sri Lanka
▶︎

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது திருக்குறள் சொல்லும் உண்மை Ilangai Jayaraj Latest Speech Sri Lanka

திருப்பெருந்துறை கோவிலை வழிபடுவது எப்படி?| How to worship Thiruperundurai Temple? Detailed info
▶︎

திருப்பெருந்துறை கோவிலை வழிபடுவது எப்படி?| How to worship Thiruperundurai Temple? Detailed info

​பூம்புகார்: கடலுக்கடியில் மறைந்திருக்கும் தமிழர்களின் மர்ம நகரம்!,#Poompuhar, #TamilHistory,
▶︎

​பூம்புகார்: கடலுக்கடியில் மறைந்திருக்கும் தமிழர்களின் மர்ம நகரம்!,#Poompuhar, #TamilHistory,

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்
▶︎

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்

தலை எழுத்தை மாற்றும் திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | #thiruchendur  | #murugan
▶︎

தலை எழுத்தை மாற்றும் திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | #thiruchendur | #murugan

அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம்
▶︎

அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம்

ஒரு காலத்தில் சோழப் பேரரசின் இதயம் துடித்த இடம் – பழையாறை , Somanatha Swamy Temple , Pazhayarai
▶︎

ஒரு காலத்தில் சோழப் பேரரசின் இதயம் துடித்த இடம் – பழையாறை , Somanatha Swamy Temple , Pazhayarai

Who is Murugan? Hidden Facts and Controversies | Murugan History | Big Bang Bogan
▶︎

Who is Murugan? Hidden Facts and Controversies | Murugan History | Big Bang Bogan

SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தாராசுரம் | ஐராவதீஸ்வரர்
▶︎

SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தாராசுரம் | ஐராவதீஸ்வரர்

ஆமூர் ரவீஸ்வரர் கோயில் | ஜாதக தோஷ பரிகார தலம் | சூரிய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நிவர்த்தி தலம்
▶︎

ஆமூர் ரவீஸ்வரர் கோயில் | ஜாதக தோஷ பரிகார தலம் | சூரிய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நிவர்த்தி தலம்

அருணனும் சூரியனும் பூஜை செய்த திருமீயச்சூர்  ஸ்ரீ லலிதாம்பிகை ஆலையம் - ஆன்மீக பேச்சு
▶︎

அருணனும் சூரியனும் பூஜை செய்த திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலையம் - ஆன்மீக பேச்சு

21 தலைமுறை சாபத்தை நீக்கும் கோவில் | Thiruverkadu Vedapureeswarar Temple
▶︎

21 தலைமுறை சாபத்தை நீக்கும் கோவில் | Thiruverkadu Vedapureeswarar Temple

மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு | Madurai Pandi Muneeswarar History | Pandi Muni story in Tamil
▶︎

மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு | Madurai Pandi Muneeswarar History | Pandi Muni story in Tamil

திருவாரூர் தியாகராஜர் பிரம்மோற்சவ சிறப்புகள் | Tiruvarur Thiyagarajar | Madhusudhanan Kalaichelvan
▶︎

திருவாரூர் தியாகராஜர் பிரம்மோற்சவ சிறப்புகள் | Tiruvarur Thiyagarajar | Madhusudhanan Kalaichelvan

😱😲🙏அகத்தியர் வழிபட்ட அழியும் நிலையில் உள்ள இந்த கோவிலில் பல நூறு திருமணம் நடக்கும் அதிசியம்..
▶︎

😱😲🙏அகத்தியர் வழிபட்ட அழியும் நிலையில் உள்ள இந்த கோவிலில் பல நூறு திருமணம் நடக்கும் அதிசியம்..

உத்திரகோசமங்கை:3000 வருட பழமை வாய்ந்த மங்களநாதர் வரலாறு | #uthirakosamangai #templehistory #tamil
▶︎

உத்திரகோசமங்கை:3000 வருட பழமை வாய்ந்த மங்களநாதர் வரலாறு | #uthirakosamangai #templehistory #tamil

இன்றும் திருத்தணியில் முருகன் செய்யும் அதிசயம் | Thiruthani | Thiruthani Murugan | Aarupadai Veedu
▶︎

இன்றும் திருத்தணியில் முருகன் செய்யும் அதிசயம் | Thiruthani | Thiruthani Murugan | Aarupadai Veedu