சத்தியங்கள்(satthiyangal) -15 நித்திய வீடு
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 கொரிந்தியர் 5:1 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 5:2 தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். 2 கொரிந்தியர் 5:3 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம். இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். 2 கொரிந்தியர் 5:4 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 2 கொரிந்தியர் 5:5 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரிந்தியர் 5:6

கிறிஸ்தவ பாடல்கள் ( பாகம் -2). christian songs (part-2)

God Says:"MY CHILD, I NEED TO SEE YOU URGENTLY!"/God Message Now/God Message

இரட்டிப்பான ஆசீர்வாதம் - ஜூலை மாத செய்தி by Dr C.Mithra

சத்தியங்கள் (satthiyangal)-17-தேவ நீதியோடு,ஆசாரித்துவம் ஆரம்பம்

Tamil Sabbath School | Lesson - 1 Paul’s Ministry in Corinth | First and Second Corinthians | By SSR

🙏 This morning prayer will change your life | Divine protection & blessings

சலேவின் Laptopஇல் பலரின் தில்லாலங்கடி! தூக்கத்தை இழந்த இரவுகள்! | Naattu Nadappu

குடும்ப ஆசீர்வாத நேரம் | Kudumba Asirvatha Neram || July 06, 2026

பாடல்-நீரே என் தேவன் song-neere en devan

(தேவ செய்தி )உலகத்தோற்றத்திற்கு முன்னே...

Book of Psalms in Tamil Bible | Tamil Audio Bible in Psalms | Old Testment in Tamil Bible | TCMtv...

கிறிஸ்தவ பாடல்கள் (பாகம் -3) christian songs ( part-3)

God Says:"DON’T IGNORE THIS IMPORTANT LETTER I SENT YOU"/God Message Now/God Message

சத்தியங்கள் (Satthiyangal)-14. உன் சுக வாழ்வு துளிர்க்கும்

(தேவச் செய்தி) இயேசு கூறிய உவமைகள்- parables of Jesus (செம்மறியாடு ,வெள்ளாடு)

பாடல் -கிருபை நமக்கல்லோ!Song-kirubai namakkallo

வேதப்பாடம்-30 வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 2:19(தொடர்ச்சி)

நினைச்சது ஏன் நடக்கல?உலகமே தவறவிட்ட இந்த ஒரு விஷயம்.

மனிதன் இறந்த பிறகு பரலோகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியுமா?#mdjegan #mdjeganmessages#afterdeath

