இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS
#RGS_Global #RGS #வினைதீர_வழிதரும்_திருமுறைகள் #இடர்களையும்_திருப்பதிகம் #திருநெடுங்களம் #மறையுடையாய்_தோலுடையாய் #திருஞானசம்பந்தர்_சுவாமிகள் #SriNedungalanatharTemple #ThiruNedungalam #ThirugnanasambantharPathigam "எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், எதிரிகள் இல்லாதிருக்க வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்" #இறைவர்_திருப்பெயர் : #ஸ்ரீ_நித்யசுந்தரேஸ்வரர், #ஸ்ரீ_நெடுங்களநாதர் #இறைவியார்_திருப்பெயர் : #ஸ்ரீ_மங்கள_நாயகி, #ஸ்ரீ_ஒப்பிலா_நாயகி #திருமுறை : #முதல்_திருமுறை_052வது_திருப்பதிகம் #அருளிச்செய்தவர் : #திருஞானசம்பந்தர்_சுவாமிகள் #பதிக_குரலிசை : #ஓதுவார்_கோவை_மருது_சிவகுமார் திருஞானசம்பந்தர், தொண்டர்களுடன் இக்கோயிலுக்கு வர, தொண்டர்களுக்கு உடல் நிலை குன்றியது. உடல்நிலை சரியாகி கிளம்பும் போது இடி, மின்னல், மழை என்று வாட்டி எடுத்தது. அப்போது சம்பந்தர் பாடியது தான் இடர்களையும் பதிகம். எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய அந்த அழகுத் தமிழால் ஞானக்குழந்தையார் திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் பாடிய பத்து பாடல்களின் ஈற்றடிகளில் “இடர் களையாய் நெடுங்கள மேயவனே’’ என்று குறிப்பிட்டு திருநெடுங்களத்தான் பாதம் பணியும் அடியார்களின் இடர்களை அவன் போக்கியே தீருவான் என்ற சத்திய வாக்கினைப் (அப்பதிகம் முழுவதும்) பதிவு செய்துள்ளார். நாளும் இடர்களின் மத்தியில் உழலும் நாம் அவ்விடர்கள் தீர திருஞானசம்பந்தப் பெருமானார் பாடிய திருநெடுங்களத்துப் பதிகத்தினை, புலர் காலையில் நீராடி, ஈசன் திருவடிவம் முன்பு பூவோடு நீர் கொண்டு பூஜித்து, பாராயணம் செய்வோமாயின் நம் இடர்கள் முழுவதும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிடும். வாய்ப்பு கிட்டும்போது திருநெடுங்களம் செல்லுங்கள். நெடுங்களத் தான் பாதம் பணிந்து இடர்களையும் பதிகம் ஓதுங்கள். நிச்சயம் அவன் இடர் களைவான். துன்பமின்றி இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ "திருநெடுங்களம்" ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார் என திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் "இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. பதிகப் பலன் : மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும். Hope this video will be helpful✌ ⚡⚡Don't forget to share this video with ur frnds and family ⚡⚡ for more videos-- subscribe &like &share 💯 ♦️♦️♦️HAPPY LIFE♦️♦️♦️ Disclaimer This channel does not promote or encourage any illegal activities Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. Thank you!!! குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்".

துணிவளர் திங்கள் | நோய் தீர்க்கும் திருப்பதிகம் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்த சுவாமிகள்

இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள்

திருவாசகத்திற்கு உருகாதார்... | திருச்சதகம் – மெய்தான் அரும்பி | சிவபக்தியின் உச்சம்#thiruvasagam

முருகன் உங்களைத் தேடி வரும் நேரம் எது தெரியுமா? கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் -IlangaiJeyaraj

Maraiyudaiyai Tholudaiyai

DevAram 1 தேவாரம் அங்கமும் வேதமும் Angamum VEdhamum திருஞானசம்பந்தர் Manipallavam K Sarangan

377.அவ்வினைக்கு இவ்வினையாம் |திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

நவக்கிரக தோஷங்கள் விலகும் பதிகம் | கோளறு பதிகம் | வேயுறு தோளிபங்கன் | தினமும் கேட்கும் பதிகம் | RGS

இடரினுந் தளரினும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | இடர்களையும் பதிகம்

விங்குவிளை கழனிமிகு | வினை தீர்க்கும் திருப்பதிகம் | திருமாகறல் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

Janani Janani | HD Video Song 5.1 | A Divine Track Forever | Ilaiyaraaja | Deepan Chakravarthy

இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஆவடுதுறை திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

06 Idarinum thalarinum-இடரினும் தளரினும் - பவானி தியாகராஜன் - தஞ்சை நல்லசிவம்

ஆலந்தான் உகந்து... - சுந்தரர் திருப்பாட்டு #Alandhan #sivalogam | Solarsai | sundarar thevaram

எலும்பு நோய்கள் குணமாக பாடவேண்டிய திருமுறை-சம்பந்தர் தேவாரம்..

பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்

