ஆரியத் திருட்டு: தமிழ்ச் சொற்கள் எவ்வாறு வடமொழியாயின? | அருளியார் | Aruliyar
KULUKKAI Disclaimer: A platform for discussing Periyarism, Social Justice, and Rationalism. Views expressed by speakers are personal and do not represent the official stance of KULUKKAI. All content is copyrighted; unauthorized commercial use or re-uploading is strictly prohibited and illegal. Viewers are encouraged to approach these complex subjects with a critical mind and conduct independent research. ...................................................... "சமற்கிருதம் (வடமொழி) தமிழிலிருந்து திருடப்பட்ட சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு மோசடி மொழி!" என ஆணித்தரமாக நிறுவுகிறார் சொல்லாய்வறிஞர் அருளியார். 'சமற்கிருதத்திற்குத் தமிழின் கொடை' என்னும் ஐந்தாம் ஆய்வரங்கத்தில், தமிழ்ச் சொற்களை ஆரியம் எவ்வாறெல்லாம் உருமாற்றித் தன்வயப்படுத்தியது என்பதைச் சான்றுகளோடு விளக்குகிறார். சடை (ஜடா), உவப்பு (சுகம்), உள் (உசுணம்/உஷ்ணம்), கணம் (சணம்), பிச்சை (பிக்ஷா), உள்கு (சுல்கா) போன்ற நூற்றுக்கணக்கான தனித்தமிழ்ச் சொற்கள் எவ்வாறு சமற்கிருதமாக வேடமிட்டன என்பதை இலக்கண மற்றும் சொல்லாய்வு அறிவோடு தோலுரிக்கிறார். பாவாணர் மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் அடியொற்றி, அரை நூற்றாண்டாகத் தான் செய்துவரும் சொல்லாய்வுப் பணிகளையும், ஆரியச் சனாதனப் பாசிசத்தை வேரறுக்கத் தமிழினம் விழித்தெழ வேண்டியதன் கட்டாயத்தையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரை முழங்குகிறது. ஆரியப் புரட்டுகளைத் தகர்த்க 'குலுக்கை' வலையொளியில் (YouTube Channel) இணைந்திருங்கள். 00:00 - ஐந்தாம் ஆய்வரங்கம் 02:46 - அருளியாரின் 50 ஆண்டுக்காலத் தனித்தமிழ் மற்றும் சொல்லாய்வுப் பயணம் 04:47 - 1982-இல் நடந்த எழும்பூர் ஆய்வரங்கமும் ஆரியத்தின் அச்சமும் 11:21 - ஆரிய அதிகாரத்தின் பிடியில் உலகமும் இந்தியாவும் 13:05 - தந்தை பெரியார் மீது பாவலரேறு பெருஞ்சித்திரனார் கொண்டிருந்த அன்பு 17:14 - 'பிச்சை' (பிக்ஷா): தமிழிலிருந்து திருடப்பட்ட சொற்கள் 20:14 - பிரம்மா உலகைப் படைத்தானா? திருக்குறள் ஆரியத்திற்கு அளித்த சவுக்கடி 23:11 - பாரதியாரும் ஆரியர்களின் மொழித் திணிப்புச் சூழ்ச்சியும் 28:11 - கல்வி, கத்து, கதை: தமிழ் வினைகளும் அதன் திரிபுகளும் 34:03 - குருள், சடை (ஜடா): மயிரைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களும் ஆரியத் திருட்டும் 48:06 - கணம் (சணம்): சென்னை பல்கலைக்கழக அகரமுதலியின் (Lexicon) மாபெரும் பிழை 54:23 - உவப்பு (சுகம்), உள்கு (சுங்கம்): வடமொழியாய் வேடமிட்ட தமிழ்! 1:01:45 - பேய், பிசாசு: மூடநம்பிக்கைகளும் ஆரியத்தின் பண்பாட்டுச் சீரழிவும் 1:08:02 - கால், காலம், காற்று: சொல்லாய்வின் உச்சமும் தமிழின விழிப்பும் #Aruliyar #ThaniTamil #AntiSanskrit #DravidianIdeology #Kulukkai #தனித்தமிழ் #சொல்லாய்வு #ஆரியஎதிர்ப்பு

UGC யின் கோமாளித்தனம்! இதுதான் இந்திய அறிவு மரபா? 🤬 | மருதையன் | Maruthaiyan

சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார் உரை -2 | சிறப்பு கலந்தாய்வு வகுப்புகள் #அருளி#தமிழ்#பாவலரேறு#thamizh

🔴LIVE: KAMBAN VIZHA 2026 | இலங்கை ஜெயராஜ் | "வழக்காடு மன்றம்" | Puduchery Kamban Kazhagam

ஸ்டெர்லைட் Reopening? - Savukku Shankar Back to Business! | Paari Saalan Tamil podcast

நீதியின் வடிவம் | Kadhai Payani Episode 4 | S Ramakrishnan

கண்ணதாசன் என்றாலே வியப்பு தான் 💛 Kavignar Yugabharathi decodes Kannadasan songs

சிவனுக்கும் முருகருக்கும் இராமாயணத்தில் என்ன தொடர்பு? | Ramayana Rahasyangal 6 | Dushyanth Sridhar

உலகை மாற்றிய கேள்விகள் 🔥 கரு ஆறுமுகத்தமிழன் அற்புதமான உரை

Human Evolution: Complete History | மனிதன் உருவான வரலாறு! How Earth Formed History BluePrint Podcast

UGC-யின் சதி? பாஜகவுடன் கைகோர்த்த தவெக, காங்கிரஸ் | பேரா. அ. கருணானந்தன் | Karunanandan

S Ramakrishnan Speech | Tamil Speech | புத்தகம் ஒருவனை என்னவாக மாற்றும் | எஸ்.ரா

பவா செல்லதுரை - பெருங்கதையாடல் | நாராயணி கண்ணகி எழுதிய "தப்பு" | Bava Chelladurai

TVK-வால் ஊழலை ஒழிக்க முடியுமா? | Gabriel Devadoss l Journalist Mani l

The Untold Truth About Kannagi & Silappatikaram | Tamil Podcast | Mannar Mannan | Varun Talks

கடவுள் நம்பிக்கையும் ! வள்ளலார் காட்டிய வழியும் | Pazhakaruppaiya about Vallalar

சாப விமோசனம் , காலத்தை வென்ற கதைகள் l தமிழருவி மணியன்

முருகன் உங்களைத்தேடி வரும் நேரம்...! இலங்கை ஜெயராஜ் |

Suba Veerapandian latest speech on CM Vijay & Cinema | Tamil Literature

சிவகாசி இராமச்சந்திரன் அசத்தல் நகைச்சுவை பேச்சு | வெற்றியின் வழி

