Kaluthavalai Pillaiyar|களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார்|Batticalo|களுதாவளை|R.Thusanthan|R.Nithusanth
தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் வெற்றிலைச் சடங்கு செய்வதற்காக வேடுவ குலத் தலைவன் 'களுவன்' களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான். 'களுவன்' வணங்கிய இடத்தை 'களுதேவாலயம்' என்று அழைத்தார்கள். கதிர்காம யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர். அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது. ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்த்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க நாகங்கள் குடித்து வந்தன. நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலும் அவை வாழ்ந்தன. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம். களுதாவளையில் கண்ணகை அம்மனை முன்னிறுத்தி கொம்புச் சந்தி என்ற இடத்தில் கொழும்புமுறி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற போது சாய்ந்தமருது, நாகமுனை, சேனைக்குடி, எருவில், மகிழூர், போரேகு நிகர், நாதனை என்னும் இடங்களிலிருந்து வந்தவர்களில் பலர் இவ்வூரில் குடிபதிந்தனர். 'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.

களுதாவளை | சுயம்புலிங்க பிள்ளையார் | இரண்டாம் நாள் பூசை |மட்டக்களப்பு |2026

முக்கிய பிக்கு மாட்டினார் 😳 12 கோடி ஊழலில் பங்கு! விரைவில் கைது! யோஷித வழக்கு மீண்டும்!

கீரிமலையில் மறைமுக லிங்கங்கள் | Jaffna Tamil Vlog | #jaffna

kaluthavalai Pillaiyar|களுதாவளை பிள்ளையாரின் அலங்கார உற்சவத் தீர்த்தோற்சவம் @MediaTamila

Sundarapandiya puram Sudalimadan Tirukkovi Kumpapisegam Part 1

Singam - Back to Back Comedy Scenes 😂 | Suriya | Vivek | Superhit Comedy Scenes | Adithya TV

30 Tết, Mẹ Chồng Chia Hai Mâm Cơm. Vợ Chồng Tôi Ăn Đồ Thừa, Anh Trai Ăn Sơn Hào Hải Vị. Chồng Tôi

‼️🔥 MANA CHARITRAAA... EXPLAINED BY AN ARCHAEOLOGIST | Ft. Dr. Emani Sivanagi Reddy garu | Raw Talks

திருவாதிரை நட்சத்திரமும் பொற்காசுகளும்!

கதிர்காமம் செல்பவர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு | தொங்கவிடப்பட்ட சுப்பிரமணியம் | Rj with Kj

மத்திய கிழக்கு நாடுகள் எரிந்து சாம்பல் ! ஈரானின் IRGC கடும் எச்சரிக்கை | Qatar Air Base | World News

களுதாவளை பிள்ளையார் ஆலய வரலாறு|kaluthavalai pillaiyar history|Yugam TV

புங்குடுதீவில் குவிந்த புலம்பெயர் மக்கள்; திடீரென வேப்பமரத்தில் நிகழ்ந்த மாற்றம்! | UshanthanView

யாழ்ப்பாணம் வேலணை தீவு | Jaffna Tamil Vlog | #jaffna

மாற்று பாதையை உருவாக்கும் ஈரான் I Moscow Under Attack I Ravikumar RK

Saguni - Back-to-Back Comedy Scenes😂 | Karthi | Santhanam | Radhika | Nassar | Ayngaran

IGPக்கு காலையில் நடந்த கதி! | முடிவை மாற்றுவாரா அநுர! | Naattu Nadappu

"16 வயதினிலே" என்ற டைட்டிலுக்காக நான் சேர்த்த வசனம்!! #KBhagyaraj #Rip #touringtalkies

ஒரு மாதிரி என்னையும் மரத்தில் ஏறவச்சிட்டா சுஜி | Our Village lifestyle ♥️ | vanni vlog

