காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? (வீடு பெறுவதற்கு வீடு தடையில்லை- பட்டினத்தார் பாடல் விளக்கம்)
ஆத்மிக சாதகர்கள் பலருக்கும் இருக்கின்ற பெருத்த சந்தேகங்களில் ஒன்று- "குடும்ப வாழ்க்கையில் இருக்கிறோமே, ஆன்ம ஈடேற்றம் பெற முடியுமா? அது துறவிகளுக்கு மட்டும்தான் சாத்தியமா?" என்பதுதான். இந்தக் கேள்விக்குப் பெரும் துறவியான பட்டினத்தாரே ஒரு பாடலில் பதில் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடலுக்கான விளக்கம் அடங்கிய பதிவு இது. பட்டினத்தார் போலவே ரமணர் போன்ற மற்ற ஞானிகள் சொல்லியிருப்பவையும் மேற்கோளாகத் தரப்பட்டிருக்கின்றன. குரு - மாணவி உரையாடல் வடிவில் சந்தேகத் தெளிவு. ---------------------- உள்ளடக்கம்: 00:00 தொடக்கம். 00:06 காடே திரிந்தென்ன... காற்றே புசித்தென்ன... பட்டினத்தார் பாடல் விளக்கம். 07:47 வள்ளுவர் சொல்லுவது. 10:06 அப்பர் செப்புவது. 11:26 சிவவாக்கியர் இயம்புவது. 12:19 ரமணர் உரைப்பது. 14:51 உபதேசித்தவர்கள் ஏன் துறவியானார்கள்? 19:04 பாடலின் பொழிப்புரை. ------------------ குரு மாணவி குரல்கள்: செயற்கை நுண்ணறிவு. ஆக்கம்: கவிஞர் பத்மதேவன். ------------------- பிற பதிவுகளின் தொகுப்புகள்: • ரமண அருளமுத விளக்கம் - ரமணரின் சுருக்கமான உபதேச வாக்கியங்களின் விளக்கங்கள். • தத்துவ அமுதம் - பல்வேறு தத்துவ விளக்கங்கள் எளிய நடையில். --------------------- #spirituality #pattinathar #ramanamaharshi #bhakti #devotion #philosophy #advaita #ரமணர் #tamil #பக்தி #renunciation

திருமந்திரம் | பாடல் எண் 145 - ஆழ்பொருள் விளக்கம் | ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு... |

காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ? | பட்டினத்தார் பாடல் விளக்கம் | "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே"

06 Idarinum thalarinum-இடரினும் தளரினும் - பவானி தியாகராஜன் - தஞ்சை நல்லசிவம்

உள்ளம் கலங்கும்போது ரமணர் சொன்ன ஒரு பார்வை மாற்றம் – உடனே அமைதி தரும் ஞானம் | Ramana Maharshi tamil

100 ஆண்டுகளாக பேசப்படும் வெற்றியின் ரகசியம்✨| The Secret of Success (1908)

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்! (தாயுமானவர் பாடல் விளக்கம்)

வீடும் காடும் ஒன்றுதான்! (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

மத மாற்றம் தேவையா ? தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்

ஆழ்ந்து அகன்று நுண்ணியதாய் எப்படி இருக்க முடியும்? | Sivapuranam -Thiruvasagam | Vadhavooradigal

வழிகள் மூன்று; இலட்சியம் ஒன்று! (அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்னும் முப்பெரும் வழிகள்)

வேலைகளுக்கு நடுவே ஆன்மிகம் சாத்தியமா? (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்! (சித்தர் பாடல் விளக்கம்)

“முதுமை நடத்தும் பாடம்” பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் திரு.சிவ ரங்கையன்

இறந்த பிறகு உயிர் எங்கே? | ஈஸ்வர சிருஷ்டியும், ஜீவ சிருஷ்டியும் | Ramana Maharshi Tamil

அன்பிற்கு இணங்கும் சிவபெருமான் - அரிய தகவல்களுடன் - Anbirkku Inangum Sivaperuman - Best Tamil Speech

Dissolving Vāsanās Through Self-Enquiry | Vāsanā Kshaya Dhyana | Unnikrishnan Balakrishnan

கண்ணதாசன் என்றாலே வியப்பு தான் 💛 Kavignar Yugabharathi decodes Kannadasan songs

ஆத்மாவை அழிக்கும் காமத்தின் வலை! திருவாசகம் மறைத்த ரகசியம் | Thiruvasagam Tamil

ரமணர் கடவுள் மறுப்பாளரா? | அத்வைதம் நாத்திகமா? | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்

