வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா! முழுநாவல் | niviammunovels | Tamil audio novels | #antiheronovel
மச்சி இப்போ எதுக்கு இப்படி கத்துற…?” பதட்டமாக ஒலித்தது அவர்களின் குரல். “அமுதா முதல்ல அந்த பாட்டை நிறுத்தச் சொல்லு. இந்த நேரத்துல இந்த பாட்டு எதுக்கு இப்போ…?” “டேய் மச்சி இன்னைக்கு உனக்கு முதல் ராத்திரி டா. அதுக்காக தான் இந்த பாட்டை உனக்காக, நம்ம ஊரு பசங்க போட்டு இருக்காங்க” “வாயில் அசிங்கமா வருது டா எனக்கு. இப்போ எனக்கு இந்த பாட்டு ஒன்னு தான் குறை.ஒழுங்கா பாட்டை நிறுத்தச் சொல்லு” என அடங்காமல் கத்திக்கொண்டிருந்தான் தெய்வீகன். “நீயே போய் உன் பாட்டிகிட்ட சொல்லு தெய்வா…” என அவனின் மற்றொரு நண்பன் பாரதி கூற, “பாட்டி கிட்டையா…? எதுக்கு பாரதி…?” என்றான் புரியாமல். “உன் பாட்டி வாசல்ல உக்காந்து என்ன பாட்டு போடணும்னு எடுத்து குடுத்துட்டு இருக்கு”. “டேய் அமுதா வா போகலாம்.இல்லனா கிழவி நம்ம இடுப்பு எலும்பை எண்ணிடும். முதல் ராத்திரில கூட இவனை விட மாட்டீங்களான்னு பெண்டை கழட்டி எடுத்துடும் டா.” “ஆமா தெய்வா, பாரதி சொல்றது உண்மைதான். உன் பாட்டி வரதுகுள்ள நாங்க கிளம்புறோம்” என்றவர்கள் வேகமாக அங்கிருந்து வெளியேறினர். தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத தெய்வா நாற்காலியை எட்டி உதைத்தான். “வேண்டாம், வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் இந்த அடங்கா பிடாரியை என் தலையில் கட்டிடுச்சு இந்த அப்பத்தா… ச்சை” என தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தான். மெல்லிய கொலுசு ஒளி தெய்வா காதுகளை தீண்டியது. ‘மென்மையாக, நளினத்துடன், வெக்கத்துடன், கையில் பால் சொம்பை ஏந்திக் கொண்டு உள்ளே வருவாளோ?’ என நினைத்தபடி தெய்வா மூடிய கதவை பார்க்க, கதவை படாரென திறந்துக் கொண்டு வெறுப்போடு உள்ளே நுழைந்தாள் காவ்யா. ‘வந்துட்டா டா இடி, மின்னல்.இவள் கிட்ட வெக்கம், நளினம் எதிர்பார்த்த என்னை செருப்பால அடிச்சிக்கணும்’ என தெய்வா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் முகத்துக்கு நேராக செருப்பை நீட்டினாள் காவ்யா. “என்ன டி இது…?” நாக்கை மடித்து பல்லால் கடித்தபடி கேட்டான். “நீ தானே செருப்பாலே அடிச்சிக்கணும் யோசிச்ச. அதான் குடுத்துகுறேன்” “ஓ! வரும்போது பால் சொம்புக்கு பதில் செருப்பு எடுத்துட்டு வந்தியா…?” “ஆமா. உனக்கு பால் சொம்பு ஒன்னு தான் குறை…” சலிப்பாக கூறினாள். #antiheronovel #tamil #love #lovestory #niviammu #antihero #romantic #audiobook #novels #niviammunovels #romanticlovestory

தள்ளாடும் கரையில் நின்று | கிருத்திகா ராஜ் | துமி | MX STUDIO TAMIL

தித்திக்கும் அரக்கனே| தீரன் தீரா | tamil audio novels | tamil audiobooks | RJ Jaanu | முழு நாவல்

அவளின் பிரணய வர்ணங்களில்/முழு நாவல்/உத்ரா சித்தார்த்/RJ மனோ ஷங்கரி

மெய்சிலிர்க்கும் மென்மையே!!!(முழுநாவல்) | NiviAmmu novels | Tamil audio novels | anti hero novel

சகியே சந்தோச ஊற்றே! | ஹனி| RJ யாதவி| முழுநாவல்| கதைக்காலம் | @kathaikkaalam5188 #rj_yadhavi

நேசத்தின் இன்னொரு முகம் l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

ஏழு ஜென்மமாய் ஆள வந்தாயோ? | RJ கிருத்திகா ராஜ் | Tamil audio novels | Completed novel | fullnovel

திமிருக்கு இலக்கணம் நானடி _ முழுநாவல் | ஃபஜீஹா மும்தாஜ்| Antihero novels| @Sandhanatamilaudionovels

தாய்மை(கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்.) | full story | Tamil audio novels | niviammu novel

உன்னருகில் உருகுகிறேன் கண்மணி | Padmini Narayanan | tamil audio novels | atm tamil novels audiobooks

முள்ளில்லாத ரோஜா| முழு நாவல்|tamil audio novel

உனதழகில் மெல்ல உருகிட வா |vani aravind | tamil audio novels | tamil novels audio books |Romance

மகரந்தம் சூடா மலரிதுவோ..! | srivinitha|Tamil audio novels|tamil novels audiobook|love romantic

வீரனின் காதல் ராஜ்ஜியம் । ஸ்ரீ | முழு நாவல் | Veeranin Kadhal Raajiyam by sri | Full novel

உள்ளம் என்றும் உனதல்லவோ | ரமணிசந்திரன் |tamil audio novels | tamil novels audio books|RJ Suja

ரணமே காதலானதே!! அரக்கனே!!(பாகம்1) முழுநாவல் | tamil audio novels | niviammu novels | #romanticlove

அழகிய அசுரனின் அர்ஜுனா மச்சமே | மோகனா மணி தமிழ் நாவல்கள்| ஆர் ஜே சுபீதா கண்ணன் | Love Beats Novels

இராட்சஷன் மிழற்றும் வெண்பா fullstory @AHILAISAACAUDIONOVEL

ஜீவன் மருகி நின்றேன்|Nirosha Karthick|Tamil Novels|Tamil novels audio books|

