மோகனூர் நவலடியான் கோயில்| கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் நவலடியான் Mohanur Navaladiyan Temple

நாவலடியான் கோயில் Navaladi Temple: கோரிக்கை மனுக்களை நிறைவெற்றும் நாவலடியான்! சுயம்புவாக தோன்றிய நாவலடியான் கோயில் குறித்து இங்கே காண்போம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் அமைந்துள்ளது நாவலடியான் திருக்கோயில். மோகனூரை ஆண்ட குறுநில மன்னன் பழயன் என்பவன் ஆண்டு வந்த காலத்தில் தான் நாவல் மரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாவலடியானை தன் குலதெய்வமாகவும் அதன் அருகில் இருந்த வேப்ப மரத்தை தன் காவல் மரமாகவும் வழிபட்டு வந்துள்ளனர். மூலவர்: கருப்பசாமி உற்சவர்: நவலடியான் அம்மன்: செல்லாண்டி அம்மன் தீர்த்தம்: காவேரி தலவிருட்சம்: நாவல் மரம் ஊர்: மோகனூர் மாவட்டம்: நாமக்கல் கோயிலின் வடக்கு திசையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னோக்கி சென்றால் மிகப்பெரிய உயரத்தில் இரண்டு குதிரைகளும், அதன் அருகே வெண்கலத்தில் ஆன சிறிய குதிரை ஒன்றும் காணப்படுகின்றது. மேலும் குதிரை சிலை அருகே 1001 அடுக்கு மணி வேலும் கிழக்கு திசையில் பல நூறு ஆண்டுகளாக தலவிருட்சமாக இருக்கும் நாவல் மரத்தின் கீழ் குபேரனும், காலபைரவரும் பட்டவன் உட்பட காவல் தெய்வங்களும் காட்சியளிக்கின்றன. மேற்கு திசையில் சக்தி வேலும், சக்தி உண்டியல்களும் அமைந்துள்ளன. மூலவர் நாவல் அடியானை கடந்து செல்லும்போது இருபுறமும் கம்பீரமாக காவல் தெய்வங்களை கடந்து சென்றால் செல்லாண்டியம்மன் அமர்ந்து இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிராத்தனை சுயம்புவாக காட்சியளிக்கும் சக்தி வாய்ந்த மோகனூர் நாவலடியான் கோயிலில் பக்தர்கள் தங்கள் உடலில் உள்ள பிணிகள் நீங்க, கல்வி, வேலை கிடைக்க, விவசாயம் செழிக்க, திருமண தடை நீங்க, நிலம் வாங்குவது, ஏமாற்றியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர, களவு போன பொருட்கள் மீட்டு தருவது, குழந்தை வரம் போன்ற பல கோரிக்கை மனுக்களை எழுதி நாவலடியானிடம் வேண்டி வணங்கி அந்த சீட்டை பட்ட மரத்தில் கட்டி சென்றால் வேண்டுதல்கள் நிறைவேறும் என நம்பிக்கை. நேர்த்திகடன் வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் சத்திய பூஜையை செய்கின்றனர். இந்த பூஜையில் ஆட்டுக்கிடா, கோழிகளை பலியிட்டு தென்னம்பாளை, கரும்பு, மது, சுருட்டு மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் பொருட்களையும் வைத்து நாவலடியானுக்கு சத்திய பூஜையை இரவில் நடத்தி வந்தனர். நடைதிறப்பு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் இந்த கோயிலில் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படாது என்பது சிறப்பு அம்சமாகும். கோயில் Google map link https://maps.app.goo.gl/7ENdb7VCmt8RY... அமைவிடம் நாமக்கலில் இருந்து வாங்கல் செல்லும் வழியில் நாமக்கலில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாமக்கலில் இருந்து மோகனூர் செல்ல பேருந்து வசதி உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து நவலடியான் கோயில் செல்ல ஆட்டோக்கள் உள்ளது. திருச்சியில் இருந்து காட்டுப்புத்தூர் வழியாக பரமத்தி வேலூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து மோகனூர் நவலடியான் கோயில் அடையலாம். if you want to support us via UPI id nava2904@kvb Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

மிரளவைக்கும் மோகனூர் நவலடியான் || SAMPATHSUBRAMANI || #temple #siddhargal  | PMK Vastu
▶︎

மிரளவைக்கும் மோகனூர் நவலடியான் || SAMPATHSUBRAMANI || #temple #siddhargal | PMK Vastu

காட்டேரி அம்மன் வரலாறு | திகிலூட்டும் உண்மைகள்! | Paul Muneeshwaran |
▶︎

காட்டேரி அம்மன் வரலாறு | திகிலூட்டும் உண்மைகள்! | Paul Muneeshwaran |

Sri Navaladi Karuppannaswami in Mohanur.Part.2
▶︎

Sri Navaladi Karuppannaswami in Mohanur.Part.2

Navaladiyan songs
▶︎

Navaladiyan songs

மோகனூர் நாவலடியான் கோவிலின் சிறப்பு அம்சங்கள்   Navaladi Karuppasamy Temple   Vanga Therunjukalam
▶︎

மோகனூர் நாவலடியான் கோவிலின் சிறப்பு அம்சங்கள் Navaladi Karuppasamy Temple Vanga Therunjukalam

ஐகோர்ட் மகாராஜா கோவில் வரலாறு | High Court Maharaja History |  | Arumugamangalam Sudalai Madan Kovil
▶︎

ஐகோர்ட் மகாராஜா கோவில் வரலாறு | High Court Maharaja History | | Arumugamangalam Sudalai Madan Kovil

18 நாளில் நடக்கும் அதிசயம் ! சீட் எழுதி வைத்தால் நிச்சயம் நடந்தே தீரும்
▶︎

18 நாளில் நடக்கும் அதிசயம் ! சீட் எழுதி வைத்தால் நிச்சயம் நடந்தே தீரும்

😱😳மர்மமான மர கோவில் குகைக்குள் நடக்கும் குறி சொல்லும் நபர். .
▶︎

😱😳மர்மமான மர கோவில் குகைக்குள் நடக்கும் குறி சொல்லும் நபர். .

ஆண்கள் காது வளர்க்க என்ன காரணம்?- கேட்ட வரம் அருளும் செகுட்டு அய்யனார் |#seguttuayyanar
▶︎

ஆண்கள் காது வளர்க்க என்ன காரணம்?- கேட்ட வரம் அருளும் செகுட்டு அய்யனார் |#seguttuayyanar

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரே கோவில்  | Astrologer Shelvi | ஜோதிட நேரம்
▶︎

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரே கோவில் | Astrologer Shelvi | ஜோதிட நேரம்

ஒரே நொடியில் புரட்டி போட்ட நாவலடியான் ரகசியம்
▶︎

ஒரே நொடியில் புரட்டி போட்ட நாவலடியான் ரகசியம்

நாமக்கல் மோகனூர் கருப்புசாமி திருக்கோவில்/mohanur navaladiyar  karuppu  sammy temple  history....
▶︎

நாமக்கல் மோகனூர் கருப்புசாமி திருக்கோவில்/mohanur navaladiyar karuppu sammy temple history....

நந்திக்கு கிழே சித்தரின் ஜீவசமாதியில் இருப்பது | Secret of Kolli Hills Sivan Temple | Kollimalai
▶︎

நந்திக்கு கிழே சித்தரின் ஜீவசமாதியில் இருப்பது | Secret of Kolli Hills Sivan Temple | Kollimalai

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வல்லவர் சித்தர் முத்துவடுகநாதர்/ Singampunari Sithar/ Vathiyar
▶︎

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வல்லவர் சித்தர் முத்துவடுகநாதர்/ Singampunari Sithar/ Vathiyar

Pathinettampadi Karuppasamy History |பதினெட்டாம் படி கருப்பசாமி வரலாறு |  Karuppusamy story
▶︎

Pathinettampadi Karuppasamy History |பதினெட்டாம் படி கருப்பசாமி வரலாறு | Karuppusamy story

வேண்டியது கிடைக்க /மோகனூர் நாவலடியான்/ சக்தியும்,வழிபடும் முறை
▶︎

வேண்டியது கிடைக்க /மோகனூர் நாவலடியான்/ சக்தியும்,வழிபடும் முறை

Maniyan kulam /மணியன் குலம்
▶︎

Maniyan kulam /மணியன் குலம்

Living Siddhar | Deivamani|Chennai||நோய்நொடிய குணமாக்கும் |செல்வம் பெருக்கும்|அதிசய சித்தர்
▶︎

Living Siddhar | Deivamani|Chennai||நோய்நொடிய குணமாக்கும் |செல்வம் பெருக்கும்|அதிசய சித்தர்

அய்யர்மலை   | 1178 அடி உயரம் | FOLLOW JACK
▶︎

அய்யர்மலை | 1178 அடி உயரம் | FOLLOW JACK

கோழியை உயிருடன் கட்டி தொங்க விட்டால் எதிரிகள் 2 நாளில் CLOSE.. நாமக்கல்லின் மர்ம கோவில் #mynamakkal
▶︎

கோழியை உயிருடன் கட்டி தொங்க விட்டால் எதிரிகள் 2 நாளில் CLOSE.. நாமக்கல்லின் மர்ம கோவில் #mynamakkal