209. இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது | Karaoke | Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது சுமைகள் இறங்காது இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது உள்ளம் அடங்காது – இயேசுவே உன்னை உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது ஆறுதல் எனக்கேது – இயேசுவே உன்னை குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-209 #வெற்றிசைப்பாடல்-209 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke _________________________________________ Donate me! Gpay: josephar89@oksbi (8637668430) _________________________________________ பாடற்தொகுப்புகள் (Playlists): அனைத்துப் பாடல்கள்:    • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)   வருகைப் பாடல்கள்:    • 1. வருகைப் பாடல்கள்   தியானப் பாடல்கள்:    • 2. தியானப் பாடல்கள்   காணிக்கைப் பாடல்கள்:    • 3. காணிக்கைப் பாடல்கள்   திருவிருந்துப் பாடல்கள்:    • 4. நற்கருணைப் பாடல்கள்   மரியன்னைப் பாடல்கள்:    • 5. மரியன்னை பாடல்கள்   தவக்காலப் பாடல்கள்:    • 6. தவக்காலப் பாடல்கள்   கிறிஸ்து பிறப்பு பாடல்கள்:    • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்   பிற பாடல்கள்:    • 8. பிற பாடல்கள்   _________________________________________ Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!! பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.