Ninaipathellam நினைப்பதெல்லாம்நடந்து விட்டால்| Nenjil Oru Alayam | Ananthu | #pbs #msv #kannadasan
A philosophical song from the famous movie Nenjil Oru Alayam, sung by P.B. Sreenivas & with music by Viswanathan-Ramamoorthy. Enjoy lively performances & insightful discussions on the 1st Saturday of every month, only on www.sangam.global ------------------------------------------------- Follow us on Social Media Facebook / sangamglobal Instagram / sangam_global Youtube / sangamglobal Showcase your work on Sangam Global ------------------------------------------------- Sangam Global provides a platform for the Tamil community across the world to watch, interact & enjoy music, dance , cultural performances, discussions & debates by Tamil people from many countries. If you would like to contribute to the monthly Sangam Global live broadcasts & are looking for a platform to showcase your performances or discussions, contact Sangam Global by email - [email protected] A powerful philosophical song. Original Singer: P.B. Srinivas Movie: Nenchil Oor Aalayam (1962) Music: Viswanathan Ramamoorthy, Lyrics: Kannadasan, Director: CV Sridhar Lyrics in Tamil பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை } (2) ஆண் : முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆண் : { ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது } (2) ஆண் : ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆண் : { எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது } (2) ஆண் : பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை #sangamgloballive #ganeshkirupa #oldtamilsongs #nenjilorualayam #muthuraman #cvsridhar #pbsreenivas #pbs #oldtamilsongs #kannadasan #kannadasanlovesongs #msvsongs #msviswanathan #msvr

Alalyamavathu Mangai Manathu | Movie Sumathi En Sundari | By Faridha | #msv #psusheela #jayalalitha

Mullai malar melay | முல்லை மலர் மேலே | Madhu & Ragunathan |

Vasantha Kaala Kolangal | Evergreen Tamil song from movie Thyagam | Presented by Alka Ajith

Commentary: Sri Lanka's Chemmani Mass Grave with English Caption

அனைவரையும் சிரிப்பில் தள்ளிய நீலகண்டன் | Neelakandan Comedy Speech | Suki Sivam

NILAVONDRU "நிலவொன்று கண்டேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து

QFR | NADHASWARA OSAIYILE | POOVUM POTTUM| Episode 788

Nalla Vazhi kaatum Deivam ||LYRIC & SONG BY- Pastor.Y.Rajan Thomas || New Life Elim Church.

மனம் அமைதியை தேடும்போது | Feel Good Tamil Songs | வண்ணம் கொண்ட | கேளடி கண்மணி | என்ன சத்தம் | மலையோர

அழகாகச் சிரித்தது-Azhagaga Sirithathu | movie December Pookal | By Faridha & Samanaraja| #ilayaraja

Ninaikka Therindha Manamae | Evergreen Tamil song from 'Ananda Jothi' | By madhuiyer #msvhits

KJ .yesudass 80/90 sad songs/ கே.ஜே.யேசுதாஸ் இனிய சோக கீதங்கள்

நான்தான் என் வீட்டுக்கு ராஜா | மோகனசுந்தரம் #tamilcomedyspeech #mohanasundaram

திருவிளையாடல் MEDLEY | QFR High 5 Celebration | Santhosh Subramanian & Sai Vignesh | QFRLIVE

Solai Kuyile Kaalai Kathire | Popular #tamilsong from Ponnu Oorukku Puthusu | By Reashma #ilayaraja

முகத்துக்கு முடி வெட்டி தலைக்கு ஷேவ் பண்றான் சார்!! நீலகண்டனின் சரவெடி காமெடி

நினைவை விட்டு நீங்காத பழைய பொக்கிஷமான பாடல்கள் | Evergreen Classic Hit Songs | TMS & P.Susheela

Tamil 90s Super Hit Melody Songs | 90's நினைவுகளில் உள்ளம் கிறங்க செய்யும் பாடல்கள்

