திருவாசகம் (பதிகம்-1) - சிவபுராணம் | ThavathiruBhairavaSwamigal

#Sivapuranam #சிவபுராணம் #திருவாசகம் #manickavasagar #ThiruvachakamMutrodhal #thiruvasagammutrothal #திருவாசகமுற்றோதல் #BhairavaSwami #ThavathiruBhairavaSwamigal #Bhairavakovil #Bhairava #Bhairavar #KalaBhairavarkovil #SribhairavaSwamyAshram #BhairavaSwamyAshram #Bhairavayugam #Spiritual #kalabhairavartemplekandhikuppam #Sribhairavanilayam #Bhairavaguru #Bhairavaasaram #Bhairavasamiasaram #kandhikuppam #வைரவசுவாமிஆசிரமம் சிவபுராணம் | ThavathiruBhairavaSwamigal சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95 திருச்சிற்றம்பலம் குருவே சரணம் ******************** குருவின் ஆனந்த நடனம் [PART-1] :   • குருவின் ஆனந்த நடனம் [PART-1]  | Thavathir...   குருவின் ஆனந்த நடனம் [PART-2] :   • குருவின் ஆனந்த நடனம் [PART-2]  | Thavathir...   தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!! ************************************************************************ இனி வரும் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்க்க நமது பைரவ யுகம் யுடியுப் சேனலை கிழே உள்ள Subscribe Link-ஐ அழுத்தி உடனே Subscribe செய்யுங்கள். Youtube :   / @bhairavayugam   Facebook :  / bhairava-yugam-103038351860116   E-Mail ID :[email protected]

திருவாசகம் (பதிகம்-2) - கீர்த்தித் திருவகவல் | ThavathiruBhairavaSwamigal
▶︎

திருவாசகம் (பதிகம்-2) - கீர்த்தித் திருவகவல் | ThavathiruBhairavaSwamigal

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |
▶︎

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |

திருவாசகம் விளக்கம்-16 கீர்த்தித்திரு அகவல் திரு.மீ.சிவசண்முகம் அய்யா
▶︎

திருவாசகம் விளக்கம்-16 கீர்த்தித்திரு அகவல் திரு.மீ.சிவசண்முகம் அய்யா

ஒரு பாடல்... ஒரு பிரார்த்தனை... ஒரு அதிசயம்! - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech
▶︎

ஒரு பாடல்... ஒரு பிரார்த்தனை... ஒரு அதிசயம்! - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech

இறைவனின் அருள் உங்களுக்கு இருந்தால் இதை காணலாம் #avudaiyarkovil #thiruvasagam #aanmeegam #சிவன்
▶︎

இறைவனின் அருள் உங்களுக்கு இருந்தால் இதை காணலாம் #avudaiyarkovil #thiruvasagam #aanmeegam #சிவன்

திருநெல்வெண்ணெய்(நெய்வணை) அருள்மிகுஶ்ரீசொர்ணகடேஸ்வரர்  ஆலயத்தில் திருவாசக முற்றோதலில் சிவபுராணம்
▶︎

திருநெல்வெண்ணெய்(நெய்வணை) அருள்மிகுஶ்ரீசொர்ணகடேஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதலில் சிவபுராணம்

காளியம்மன் பாடல் பைரவா சாமிகள் 15ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருவிழா பைரவ நிலையம் கந்திகுப்பம்
▶︎

காளியம்மன் பாடல் பைரவா சாமிகள் 15ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருவிழா பைரவ நிலையம் கந்திகுப்பம்

Sivapuranam | சிவபுராணம்  #spbalasubramaniyam sivansong #spbsivapuranam #namasivaya vazhga #sivan
▶︎

Sivapuranam | சிவபுராணம் #spbalasubramaniyam sivansong #spbsivapuranam #namasivaya vazhga #sivan

திருவாசகம் (பதிகம்-4) - போற்றித் திருஅகவல் | ThavathiruBhairavaSwamigal
▶︎

திருவாசகம் (பதிகம்-4) - போற்றித் திருஅகவல் | ThavathiruBhairavaSwamigal

There is no mantra equal to this mantra, the great mantra taught by Periyava, which is immediatel...
▶︎

There is no mantra equal to this mantra, the great mantra taught by Periyava, which is immediatel...

திருத்தோள் நோக்கம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்
▶︎

திருத்தோள் நோக்கம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்
▶︎

நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

திருவாசகத்தில் ஒரு வாசகம் - 01 | Thiruvasagathil Oru Vasagam | வாதவூரடிகள் | Bakthi TV | Tamil
▶︎

திருவாசகத்தில் ஒரு வாசகம் - 01 | Thiruvasagathil Oru Vasagam | வாதவூரடிகள் | Bakthi TV | Tamil

நாளை சனி மஹா பிரதோஷம்!இந்த 5 பொருளை சிவனுக்கு வாங்கி கொடுங்க!நினைத்தது நடக்கும்!குடும்பம் செழிக்கும்
▶︎

நாளை சனி மஹா பிரதோஷம்!இந்த 5 பொருளை சிவனுக்கு வாங்கி கொடுங்க!நினைத்தது நடக்கும்!குடும்பம் செழிக்கும்

தவத்திரு பைரவ  சுவாமிகளின் பாடல் ஸ்ரீ பைரவ நிலையம் கந்திகுப்பம்
▶︎

தவத்திரு பைரவ சுவாமிகளின் பாடல் ஸ்ரீ பைரவ நிலையம் கந்திகுப்பம்

திருக்கயிலாயப் பதிகங்கள் | திருப்பாட்டு | தானெனை முன் படைத்தான் #omnamahshivaya #shivaratri2025
▶︎

திருக்கயிலாயப் பதிகங்கள் | திருப்பாட்டு | தானெனை முன் படைத்தான் #omnamahshivaya #shivaratri2025

Books that feed my divine thirst | ஆன்மீக அறிவூட்டும் புத்தகங்கள் #aanmeegam #panniruthirumuraigal
▶︎

Books that feed my divine thirst | ஆன்மீக அறிவூட்டும் புத்தகங்கள் #aanmeegam #panniruthirumuraigal

#காலபைரவர் பக்தி பாடல். #Kalabhairavar devotional song.
▶︎

#காலபைரவர் பக்தி பாடல். #Kalabhairavar devotional song.

Sivapuranam | சிவபுராணம் | S.P.Balasubramaniyam | S.P.பாலசுப்ரமண்யம் #sivapuranamlyricvideo #sivan
▶︎

Sivapuranam | சிவபுராணம் | S.P.Balasubramaniyam | S.P.பாலசுப்ரமண்யம் #sivapuranamlyricvideo #sivan

"சிந்தனையில் தீர்வு உள்ளது" இது சிந்தனை வழி செம்மையாதல் உரையின் தொடர்ச்சி - ஆசான் ம.செந்தமிழன்
▶︎

"சிந்தனையில் தீர்வு உள்ளது" இது சிந்தனை வழி செம்மையாதல் உரையின் தொடர்ச்சி - ஆசான் ம.செந்தமிழன்