இராமநாதபுரம் சரித்திரம்/Ramanathapuram History In Tamil
இராமநாதபுரம் சரித்திரம்/Ramanathapuram History In Tamil வரலாறு இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கி.பி.1063 ம் ஆண்டில் இராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டு சோழர்களின் கீழ் இருந்தது. பின்னர், 15 ஆம் நூற்றாண்டில் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டமானது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 1520 ல் விஜயநகரத்தை ஆண்ட நாயக்கர்கள் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டனர். 17 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் கீழ் மறவ மற்றும் சேதுபதிகளால் இப்பகுதி ஆளப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆட்சியைப்பிடிப்பதில் ஏற்பட்ட குடும்பப்பூசல்களால் இப்பகுதி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை என இரண்டு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் அரசரின் உதவியோடு கி.பி 1730 ஆம் ஆண்டு பாளையக்காரர் ஒருவர் சேதுபதியிடமிருந்து சிவகங்கையைக்கைப்பற்றி அரசனானார். அப்போது இப்பகுதியை கட்டுப்பாடில் வைத்திருந்த நாயக்கர்களின் பலவீனத்தை அறிந்த பாளையக்காரர்களான சிவகங்கை அரசர் மற்றும் இராமநாதபுரம் சேதுபதி ஆகியோர் தாங்கள் ஆட்சி செய்த பகுதியை நாயக்கர்களிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார்கள் . கி.பி. 1730-ல் கர்நாடகத்தைச்சேர்ந்த சந்த் சாஹிப் இராமநாதபுரத்தைக்கைப்பற்றினார். கி.பி. 1741-ல், மராட்டியர்களாலும் பின்னர் கி.பி. 1744-ல் ஹைதராபாத் நிசாம் வசமும் வந்தது. கி.பி. 1752-ம் ஆண்டில் நவாபின் ஆட்சியை விரும்பாத தலைவர்கள்நாயக்க வம்சத்தின் கடைசி வாரிசை பாண்டிய மண்டலத்தின் அரசராக அறிவித்தார்கள். இராமநாதபுரம் கர்நாடக அரசின் கீழ் இருந்தத நேரத்தில், கர்நாடக அரசிற்கு, சந்த் சாஹிப் மற்றும் முகம்மது அலி ஆகியோர் எதிரிகளாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் சந்த் சாஹிபையும், பிரஞ்சுக்காரர்கள் முகம்மது அலியையும் ஆதரித்தனர். இதனால் தொடர் குழப்பங்கள் நிகழ்ந்தன. 1795-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியிடமிருந்து இராமநாதபுரத்தைப் பறித்துக்கொண்டனர். 1801-ம் ஆண்டு மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். இவரின் மறைவிற்குப்பிறகு மருது சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டி சிவகங்கையைக் கைபபற்றினர். 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள் பாஞ்சாலங்- குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனோடு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். அதனால், கர்னல் ஆக்னு மருது சகோதரர்களைத்தூக்கிலிட்டார். பின், கௌரி வல்லப பெரிய உடைய தேவரை சிவகங்கை ஜமீன்தாராக நியமித்தார். திப்பு சுல்தானுக்குப்பிறகு நவாப்பை சிறையிலடைத்த ஆங்கில அரசு ஆட்சியைக் கைப்பற்றி ஜமீன்தார் முறையை ஒழித்தது. ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:

பாண்டியர்களின் வீர வரலாறு!! | Suvadugal Rajendran | History of Pandyas | IBC Tamil

அலாவுதீன் கில்ஜி கொடுங்கோல் ஆட்சி செய்தார், யாராலும் மறுக்க முடியாது... ACTOR RAJESH | RATHNAKUMAR

1000-வருட Original Rajendra Cholan சிற்பம் எங்கே?? 😳 Manambadi / Who destroyed?

அருண் வீட்டுக்கு சீல் வைப்பு ? சேகர் பாபு ஊழலால் தள்ளாடும் சிஎம்டிஏ | Savukku Shankar

ராஜ ராஜ சோழனின் கதை | History Of Raja Raja Cholan | Arulmozhivarman | 985 C.E – 1014 C.E

S. Janaki அம்மா கடைசியா சொன்ன வார்த்தை.. | Playback Singer Mano Emotional Interview | Sun News

The Real Chola Family | இன்றும் வாழும் சோழர்கள்! 😲 ஆதாரங்களுடன்! Last Chola King History in Tamil

காவிரியில் மேகதாது அணை கட்டினால் ஒகேனக்கல் காலி 😳 - வியனரசு எச்சரிக்கை | Aadhan News

கீழடியின் கதை | The complete story of Keeladi | Big Bang Bogan

அதிர்ச்சி தகவல் - ''தவெகவிடமும் மது ஆலை இருக்கு''

அமெரிக்கா கனவு காண்பவரா நீங்கள்? Scam-ல மாட்டாதீங்க! நேரடியாக எச்சரிக்கும் RJ ராஜேஷ்

England - Argentinien, Highlights mit Livekommentar | FIFA WM 2026 | MAGENTA TV

Thirumalai Nayakar History | நாயக்கர் வரலாறு | Naidu History in Tamil

"சாவு வீட்ல வீடியோ எடுத்து அட்டூழியம் பண்ணாதீங்க"😡 - நடிகை கெளசல்யா செந்தாமரை Blasting பேட்டி

Is this the old capital of the Cholas?😲 The place where Ponniyin Selvan Kundavai lived!! PALAYARA...

மருது சகோதரர்கள் ஏவுகணையால் வெள்ளையரை விரட்டிய வரலாறு : Mannar Mannan About Marudhu Sagodharargal

14. Vijayanagara - The Last Emperors of South India

கடைசி நிமிடங்கள் | Indira Gandhi’s Last Day: Truth Behind Her Assassination | Jayasim Jayakumar

வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி | Vadivelu comedy | வடிவேலு காமெடி

