பாக்கு விவசாயம் | Areca palm Tree Cultivation
#pakkumaramvalarpu #Arecanutcultivation #betelnut #ArecapalmTree #பாக்குமரம்வளர்ப்பு #பாக்கு சாகுபடி பாக்கு தோப்பு பாக்கு நர்சரி #தட்பவெப்பநிலை பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்து பாக்கு பெறப்படுகிறது. பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது. இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது. தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும், விழாக்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பாக்கு மரம் – மங்களா, சுபமங்களா, மோஹித்‚ சும்ருதி (அந்தமான்), ஹயர்ஹல்லி குட்டை இரகம், வி.டி.எல்.ஏ.ஹச் – 1, 2 மற்றும் தீர்த்தஹல்லி குட்டை இரகம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும். நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவே நங்ண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுகளைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுகளை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். சைனாரகம் இந்தோனேஷியா ரகம். சைகோன் ரகம். சிங்கப்பூர் ரகம். மங்களா ரகம் அதிக மகசூல் தரும். 2. எங்கு பாக்கு பயிரிடலாம் ...? நல்ல மழை உள்ள இடம். வடிகால் வசதியுடைய மண். 3. ஐந்து ஆண்டு மரத்;தில் விதை எடுங்கள் ஐந்து ஆண்டு வளர்ந்த மரத்திலிருந்து விதை எடுங்கள். இரண்டாவது மூன்றாவது குலைகளில் முற்றிய விதைப்பாக்குகளை எடுங்கள். 4. மணல் மேட்டுப்பாத்தியில் விதையுங்கள் மணல் மேட்டுப்பாத்திகளில் விதைகளை நடுங்கள். பாக்கின் காம்புப் பகுதி மேல்நோக்கி யிருக்குமாறு விதையுங்கள். ஒரு விரல் நீள இடைவெளி கொடுங்கள்; 5. நாற்பது நாட்கள் கடந்துவிட்டதா ..? மூன்று மாதத்திற்குள் 2 அல்லது 3 இலைகளுடன் நாற்று வளரும். நாற்றுக்களை பாலித்தீன் பைகளுக்கு மண்ணோடு மாற்றுங்கள். 1 ½ ஆண்டுகளில் நாற்றுக்கள் தயாராகும். 3 மீட்டர் இடைவெளிகளில் குழிகள் எடுங்கள். 90 செ.மீட்;டர் அளவுள்ள குழிகள் தோண்டுங்கள் குழிகளுக்கு இடையில் 3 மீட்டர் இடைவெளன்p இரக்க வேண்டும் மழைக்காலம் நடவு செய்ய ஏற்றது. 6. தேவையான அளவு இயற்கை உரங்களை இடுங்கள் 7. வேறு என்ன செய்ய வேணடும்..? நிலத்தை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை; கிளறி விடவேண:டும். மரங்களுக்கிடையில் அவரைக் கொடிகளை பயிரிடலாம். இதனால் மண் அரிமானம் குறையும். மண்ணின் வளம் அதிகரிக்கும். 8. எப்போது அறுவடை செய்யலாம் ..? பாக்கு முக்கால் பங்கு முதிர்ந்தவுடன் அறுவடை செய்யலாம். மரத்தில் ஏறி அறுவடை செய்யவேண்டும்.

காய் முதல் மட்டை வரை ஏக்கருக்கு 5 லட்சம் லாபம் தரும் பாக்கு மரம் | Areca Nut Farming

🐔 All livestock in one place!

New betel nut seedlings planted in our garden | arecanut farming | paaku maram valarpu | Betal nu...

Success Story: லட்சக்கணக்கில் லாபம்... நம்பிக்கையளிக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பு #local18

🌱நாட்டு ரக பாக்கு: சிறப்பான புதிய யுத்தியின் மூலம் பாக்கு நடவு செய்து நல்ல மகசூல் தந்திருக்கிறது

CM Vijay யை கிழி கிழினு🔥கிழித்த சீமான் 😮😮❌ NO Pressmeet🤦

பாக்கு வளர்ப்பு│😳🫡│Areca Nut│Farming│BharathSenvel│Tamil│

இலட்சக்கணக்கில் வருமானம் தரும் பாக்கு சாகுபடி || areca nut cultivation || areca palm || betel nut

Palm seeds | டன் கணக்கில் பனை விதைகள்

Arecanut Harvesting| நல்ல லாபம் தரும் பாக்கு விவசாயம்|Paaku aruvadai|paaku maram valarpu in tamil

களமிறங்கினார் அண்ணாமலை - மாறுமா தமிழக களம்? - Major Madhan Kumar

ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் தரும் பாக்கு விவசாயம் | பாக்கு விதை விற்பனை

Savukku maram valarpu | சவுக்கு மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

இயற்கை முறையில் பாக்கு சாகுபடி செய்ய போறீங்களா இந்த வீடியோ பாருங்க /pasumai vivashaym

பாக்கு விவசாயத்தில் பூச்சி மேலாண்மை மற்றும் உர மேலாண்மையை பாதுகாப்பது எப்படி? | Dr.விவசாயம்

பாக்கு சாகுபடி பராமரிப்பும் இடு பொருள் மேலாண்மையும் Arecanut Cultivation Brittoraj 9944450552

போலீஸ் வேலையை விட்டுட்டு ஆடு வளர்ப்பு! மாதம் லட்சங்களில் வருமானம்! #goatfarming #integratedfarming

50 கோழியில் ஆரம்பித்து 2000 கோழிகளை உருவாக்கிய பண்ணையாளர்! தடுப்பூசி இல்லை! இன்குபேட்டர் இல்லை!

அண்ணாமலைக்கு செய்த துரோகத்தால் அழியும் தமிழக பாஜக

