🔥 பாடல் 17 : ஞானசரியை அருட்பா அமுதம் தொடர் | Dayavu Sachidanantha Adigal |
#vallalar #freefood #deepamtrust 🔥 பாடல் 17 : ஞானசரியை அருட்பா அமுதம் தொடர் | Dayavu Sachidanantha Adigal தீபம் அறக்கட்டளை நித்ய தீப தர்மச்சாலை, எண்: 7/8, புத்தேரி கரைத் தெரு, வேளச்சேரி, சென்னை - 600 042. 044-4335 8232 / 9444073635 www.deepamtrust.org [email protected] சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் நேரில் விருது பெற்ற, ஓர் சமுதாயத் தொண்டு நிறுவனம். இது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேதஸ்ரேணி எனும் வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தண்டீஸ்வரம் கோவில் அருகில், 1997ஆம் ஆண்டு முதல் பசியால் வாடுபவர்களது துயர் அறிந்து அவர்களின் பசி தீர்த்தலை சிறு சேவையாகத் தொடங்கி, 2007ஆம் ஆண்டிலிருந்து ஓர் அரசுப் பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாகத் தீபம் அறக்கட்டளை திகழ்ந்து வருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீபத் தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருமச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் நிறுவியுள்ள பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலமாகவும், காலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மூலிகை அருட்கஞ்சி வார்த்தல் சேவையையும், தினசரி நித்ய தீப தருமசாலையில் பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு மூன்று வேளையும் பசியாற்றுவித்தல் சேவையையும், கல்வி உதவி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கும் & பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் வாழ்வாதார உதவி மற்றும் பல்வேறு சமுக நலப் பணிகளைச் செம்மையாக செய்து வரும் தீபம் அறக்கட்டளை, அனைத்திற்க்கும் முத்தாய்ப்பாக ஜோதிமாமலை வள்ளலார் சன்மார்க்க பண்ணை கிராம சேவை அமைக்கும் திட்டப்பணிகளை செய்து வருகிறது. தீபம் அறக்கட்டளை நித்ய தீப தர்மச்சாலை, எண்: 7/8, புத்தேரி கரைத் தெரு, வேளச்சேரி, சென்னை - 600 042. 044-4335 8232 / 9444073635 www.deepamtrust.org [email protected] google map: https://goo.gl/maps/D7fddZw3TMsPVMEb7 Deepam Trust is a Registered Social organization (Reg No.2035/07) which has been doing Social Activities since 1997.

MA DEVAKI - YOGI RAMSURATKUMAR PUNIYAKSHETRAM BHUMI POOJAI TRICHY - PART 04

06-06-2026 : மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு - இரக்கமே என் உயிர்

"கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்"(6/106) "சுத்த சிவநிலை"

What Did Ayya Maniarasan Say About Siddha Medicine? | Varun Talks

5 நிமிடம்,நிறைவேறாத ஆசை ! பாக்யராஜ் இறப்பின் மர்ம பின்னணிகள் | Bayilvan Ranganathan about Bhagyaraj

Krupananda Variyar | வாழ்தல் இனிதா... மரணம் இனிதா? | வாரியாரின் தந்தை ஆவியாக வந்து சொன்ன பதில்

ASMR Addictive Fast Tapping Collection For Deep Sleep & Anxiety Relief (No Talking) — 2.5 Hours

تلاوة القرآن للدراسة والتركيز 📚🕛 | راحة وطمأنينة | Peaceful Focus Quran | محمد هشام

திமிரா பேசிய மாமியாருக்கு செருப்படி கொடுத்த ஆவுடையப்பன் 😤| neeya naana latest episode | #neeyanaana

🔴 ஏய்..! கை நீட்டி பேசாத..😡 திடீரென கடுப்பாகி கத்திய உதயநிதி ஸ்டாலின்

வில்வ சிறப்பு , பத்ரம் , பிராணசக்தி, பில்வ இலை, வில்வம் ,வில்வநாதர், ஸ்ரீ - Rajasekara Sivachariyar

கழுகு சொல்லித்தரும் வாழ்க்கை பாடம் அற்புதமான பேச்சு அருட்தந்தை ஜெகத்கஸ்பர் A R Relaxing Videos

"ஒருமட மாதும் ஒருவனும் ஆகி..." | பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம் முழு விளக்கம்

இன்றும் அர்ச்சுனாவின் அதிரடி 🔥 டக்ளசை புரட்டி எடுத்த கஜேந்திரகுமார். நடந்தவை என்ன? | TAMIL ADIYAN |

Yogi Ramsuratkumar | நம்மை வாழவைக்க வந்த தெய்வம் யோகி | ஆனந்த குருகுலம் | Visiri Sankar’s Speech

சத்தியமா சொல்லமாட்ட மா 🤣 வயிறு வலிக்க சிரித்த கோபிநாத் 🤣 Neeya Naana Latest Episode

ஆய்வாளர் மன்னர் மன்னன் உரை. தலைப்பு: கம்பனின் இராமாயணமும் வால்மீகி இராமாயணமும். Mannar mannan speech

கிருபானந்த வாரியாரின் சன்மார்க்க சொற்பொழிவு / Variyar Speech About Vallalar / Aruljothi Tv

கோம்பைச் சித்தர் ஜீவசமாதி | SRI KOMBAI SIDDHAR JEEVASAMADHI

