சிறுத்தொண்ட நாயனார்-பெரிய புராணம் | Siruthondar Nayanar | Periya Puranam |Siruthondar story in tamil
பெரிய புராணம் - சிறுத்தொண்ட நாயனார் வரலாறு பிள்ளைக் கறி சிவனடியாரைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் யாரையும் காணமுடியாமல் இல்லம் திரும்பினார். மனைவி சிவனடியார் ஒருவர் தேடி வந்ததைக் கூறினார். விரைந்து சென்று சிறுத்தொண்டர் அடியாரைப் பணிந்தார். "நீர் தானா அந்தச் சிறுத்தொண்டர்" என்று சிவனடியார் கேட்டார். "தவத்தால் உம்மைக் கண்டேன்" "அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும்" என்றார் சிறுத்தொண்டர். "எனக்கு உணவளித்தல் அரிய செயல்" – பைரவ சிவன் கூறினார். அரியது இல்லை என்றார் சிறுத்தொண்டர். "இன்று பசு வீழ்த்திட உண்ணும் நாள். உமக்கு அரிது" என்றார் பைரவர். என்னிடம் மூன்று வகையான ஆனிரைகளும் உள்ளன. சமைத்துத் தருவேன் – என்றார் சிறுத்தொண்டர். 5 வயது மனிதப் பசுவாக இருக்க வேண்டும் – என்றார் பைரவர். தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தரும் பிள்ளைக் கறியாக இருக்க வேண்டும் என்றார் பைரவர். #பிள்ளை கறி சமைத்த சிறுத்தொண்டர் புராணம் #சிறுத்தொண்டர் புராணம் #பரஞ்சோதி முனிவர் #பெரிய புராணம் சிறுத்தொண்டர் நாயனார் புராணம் #சிவன் அடியார் சிறுத்தொண்டர் இன் பிள்ளை அமுது செய்த புராணம் இது போன்ற மேலும் பல தகவல்களை தொடர்ந்து பெற 👇 Subscribe & Keep Supporting / @nsquare9912 #periya puranam in tamil #siruthonda nayanar #siruthonda nayanar puranam in tamil #siruthonda nayanar story #Perya puranam siruthondar nayanmargal #pillai samitha puranam siruthondar #siruthondar nayanar nayanar movie #pillai kari nayanar

காண்போர் கண்கலங்கும் கபாலி - சிறுத்தொண்ட நாயனார் வரலாறு |

siruthondar story in tamil | தலையை வெட்டும் நாயனார், உடலை உலக்கையால் இடித்து அதை அமுது படைத்த தாய்

உத்தராபதியார் || திருச்செங்காட்டங்குடி || அமுது படையல் முழு தொகுப்பு 🎙️

சைவ அடியார்களைப் பற்றி கண்ணீர் மல்க பேசிய பர்வின் சுல்தானா!!!

63 நாயன்மார்கள் முழு விளக்கம் | Nayanmargal Full Story in Tamil | Lord Shiva | Sivarathiri

சிறுதொண்டனை பரிசோதிக்க மாறுவேடத்தில் வந்து பச்சிலம்பிள்ளை கறியை கேட்ட பரமசிவன்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மை#படித்ததில்பிடித்தது #storiesintamil #sirukathaigal #tamilstories

மத மாற்றம் தேவையா ? தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்

ความจริงที่ไม่มีใครรู้! ระยะห่างอายุ "องค์ภา - เจ้าฟ้าสิริวัณณวรี" แท้จริงห่างกันกี่ปี?

K. B. Sundarambal Hits | வாழ்க்கை என்னும் | காலத்தால் அழியாத | பழம் நீயப்பா ஞானப்பழம்

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை/Aayiram Thalai vangiya apoorva chindhamani novel/TrendyTamili

மெய் சிலிர்க்க வைக்கும் மேடை சொற்பொழிவு - பகுதி 1 |35. சிறுத்தொண்ட நாயனார்| Siruthonda Nayanar Part1

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?

சிறு(த்)தொண்டர் சிவனருள் பெற்ற வரலாறு | Siruthondar History in tamil | Arun's Andha Kaalathu Radio

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத உண்மை | Ilangai Jeyaraj about Arunagirinathar | Ilangai Jayaraj Speech

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

இளகிய மனம் கொண்ட நால்வர்கள்! வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய வரலாறு - சிறுத்தொண்ட நாயனார்

சிவபுராணம் முழு கதை தமிழில் | Siva Puranam Full Story in Tamil | Tamil Devotional Story | Deepan

சகாதேவன் வரலாறு || Mahabaratha Sahadeva history in tamil

