ஓம் எனும் ப்ரணவமந்திரமாய் VIDEO SONG
#sargurugeethaas#kanakkanpatti #kanakanpattimuttaiswamigal #moottaiswamigal #sargurupalanisamigal#sargurusongs#sargurumusic#devotionalsong#sargurutv#sarguruvision#sarguru prime tv #sargurubakthisongs#tamil songs#ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம் அன்பே உந்தன் திருவுருவம் அறிவே நீ தரும் பெருஞ்செல்வம் அருளால் நிறையும் பெருந்தகையே கருணையின் வடிவே குருநாதா ஆதியும் அந்தமும் ஆனவனே ஆத்ம ஞான சூரியனே ஆறாத் துயரும் உன் அருளால் காற்றாய் பறந்து கரைந்தோடும் ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம் சக்தியின் வடிவம் நீ ரன்றோ சத்தியம் உனது மூச்சன்றோ சித்தியும் புத்தியும் தருபவனே சச்சி தானந்த சற்குருவே சரணம் சரணம் என்றழைத்தால் சடுதியில் நீயும் வந்திடுவாய் அபயம் என்று உனை பணிந்தால் இரு கரம் நீட்டி அரவணைப்பாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம் ஞானம் விளையும் பெட்டகமே ஞானியர் பயிலும் புத்தகமே நான்மறை போற்றும் தத்துவமே - இம் மண்ணில் யாம் கண்ட அற்புதமே ஞான மலரில் தேனெடுக்கும் வண்டாய் சுற்றி வருகின்றோம் துணையாய் உந்தன் அருள் தந்து அரணாய் எம்மை காத்திடையா ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம் உந்தன் திருவடி நிழல் அதிலே இளைப்பாறிடவே வருகின்றோம். உந்தன் திருவருள் தந்து எமை காத்தருள் புரிவாய் கன நாதா! கணக்கன்பதி எனும் சேத்திரமே – உயர் ஞானம் போதிக்கும் குருகுலமே - உம் கணக்கின் படியே வழி நடத்தி - எமை நீரே ஆட்கொள்ள வேண்டுமய்யா ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம் நித்தமும் உந்தன் துதிபாடி, சற்குரு உந்தன் அருள் வேண்டி, பணிவோம் உந்தன் திருவடியை சற்குருவே நினதருள் தந்திடய்யா. அறிவின் பொருளே குருநாதா! அருளால் நிறையும் குணநாதா! ஆத்ம ஞானியே அருள்நாதா! ஆதரித்து அருள் தந்திடய்யா. ஓம் எனும் ப்ரணவ மந்திரமாய் உலகிற்கு ஒளி தர வந்தவனே உண்மை பொருளும் நீ அன்றோ - உன் திருப்புகழ் பாடி பணிகின்றோம்.

மனதை உருகவைக்கும் சற்குரு ஐயாவின் பாடல் நன்றி சற்குரு டிவி

SARGURU VOL-NO 1 ALBUM SONGS

சற்குரு தரிசனம் 13

சற்று முன் மட்டக்களப்பில் ஒரே ஒரு நபரால் பதற்றம் 😱 | voice of Anushan

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது திருக்குறள் சொல்லும் உண்மை Ilangai Jayaraj Latest Speech Sri Lanka

நாத்திகம் ஆத்திகம் பொருள் என்ன?Appar tv

கோட்டாபயவின் பெயரால் பதறும் நாமல் ஜூலை 31இல் மற்றுமொரு அதிர்ச்சி | Namal Rajapaksha

கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சித்தரின் அற்புதங்கள் | Kanakkanpatti Siddhar jeevasamathi | Cosmo View

CM Vijay-ஐ புகழ்ந்த 'நிதி ஆயோக்' | MGR, Jayalalitha. வரிசையில்.. | Mookambika Temple Secrets | TVK |

பனையூரில் காத்திருக்கும் கட்சிகள் | கதறும் அறிவாலயம் | Arasiyal Sadhurangam

SARGURU TV Anbu rusi song

SARGURU VOL-NO 2 ALBUM SONGS

Anmeegam EnnaVendru Yarukkum | SPB Devotion Song | Kanakkan Patti Mottai swamigal

சற்குரு ஜீவ சமாதி நிகழ்வுகள் பாகம் இரண்டு

கடன் பிரச்சனை அதிகம் இருக்கிறதா| தினமும் இந்த பாடலை கேளுங்கள் | கணக்கம்பட்டி சித்தர் அருள் புரிவார்

கணக்கன்பட்டி சித்தர் வெளிவராத சூட்சுமங்கள்| Kanakkanpatti Siddhar Untold Secrets | Iraimai T.V |2025

Sarguru melodies- Then palani thendral

சற்குரு பாடல்கள் VOLUME 2 மதிச்சியம் பாலா பாடிய சற்குரு பாடல்கள்

இந்த அறிகுறி இருந்தால் தெய்வ சக்தி உடம்பில் இருப்பதை அறிய முடியும்"

