பேதலித்தேன் பேதையே..!!(இரண்டாம் பாகம்) | முழுநாவல் | #antihero | niviammunovels | Tamil audio novels

பேதலித்தேன்.. பேதையே..!! பேதை - 1 “எனக்கு இவர் கூட வாழ விருப்பம் இல்லை. இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.” என்றாள் கண்ணீர் கண்களில் குளமாக கட்டி நிற்க, உடைந்த குரலில். மொத்த பஞ்சாயத்தும் மூச்சடைத்தது போனது. “இந்த கருவாச்சிக்கு இவ்வளவு அழுத்தமும், அகம்பாவமும் இருக்க கூடாது டி. இந்த கருவாச்சி யை யார் கட்டிப்பா? நம்ம ஐயா பெரிய மனசு பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்தார். இன்னைக்கு இந்த வாழ்க்கையை வேண்டாம்னு சொல்லிட்டு வந்து நிக்கிறாள். கிடைத்த வாழ்க்கையை வாழ தெரியாமல் நாசம் பண்ணிட்டாள். ஐயனார் ஐயா மாதிரி ஒருத்தர் கிடைக்க ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் பண்ணி இருக்கணும். அப்படி பட்ட புண்ணியவான் கிடைத்தும் இந்த கருவாச்சி அவரை கால்ல போட்டு மிதிக்கிறாள். இவளை கல்யாணம் பண்ணி ஐயா வாழ்க்கையே நாசமா போச்சு.” அந்த பஞ்சாயத்தில் கூடி இருந்த பெண்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று பேசினார். உண்மையில் அவர்களுக்கு இவள் மீது பொறாமை. “பாரிஜாதம் என்னம்மா சொல்ற? இதுதான் உன் முடிவா? கடைசியாக ஒரு முறை யோசி.” அன்று கூடிய பஞ்சாயத்தின் வயது மூத்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஒருவர் கேட்க, பாரிஜாதம் என்று வாசனை மலரின் பெயரை கொண்டவளோ தன்னையும் தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டு “என் முடிவில் மாற்றம் இல்லை ஐயா. பஞ்சாயத்தில் உங்க முடிவை சொல்லுங்க.” என்றாள். இரண்டாம் பாகம். சிறு துளி பேதை ஆத்விகா உயிர் துடிக்க ஓடி வந்தவள் ஐயனார் செயலை கண்டு கதறினாள். “ஐயனார் என் கிட்ட வந்துடு…” அவள் கதறல்கள், வார்த்தைகள் எதுவும் அவனை அசைக்கவில்லை. அவனோ நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்தவன், “பரம்பரை பரம்பரையாக ஏந்திய தண்டனையை இன்றோடு இந்த ஆற்றில் விடுகிறேன். இனி இந்த தண்டை யாருக்கும் சொந்தம் இல்லை. ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த எங்களுக்கும் சொந்தமில்லை. இந்த ஊர் தனித்து இயங்கும். அரசாங்கத்தின் கீழ் இனி இந்த ஊர் பயணிக்கும். இங்கு வாழும் மக்களும் அவர்கள் குடும்ப முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ளலாம். இனி இந்த தண்டையை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது. சொந்தம் கொண்டாட நினைக்கும் உரிமையும் யாருக்கும் கிடையாது. என் வாழ்நாள் முழுவதும் நான் செய்த பாவங்களுக்கு தண்டையே என் தண்டனை ஆனது. என்னை முன்னுதாரணமா கொண்டு இந்த ஊர் கெட்டு போய்விட கூடாது என்று தான் நான் நேசித்த, நேசிக்கும் என் மனைவியை பிரிந்தேன். வாழும் காலங்களில் அவளை பெருமைப்படுத்த நான் எதுவும் செய்தது கிடையாது. பிரிந்த பிறகு என்னால் என் அழகி அவமான பட கூடாது என்று தான் நான் அவளை விட்டு பிரிந்து வாழ்ந்தேன். என்னைக்கும் என் மனைவி பாரிஜாதம் மட்டும் தான். என் இரண்டாவது திருமணத்தை என் மனமும், உடலும் ஏற்கவில்லை. என் தவறும், விருப்பமும் இல்லாமல் நடந்தது. இரண்டுமே நான் செய்த பாவத்தின் விளைவு. என் மனப்பூர்வமான மனைவி என் அழகி தான். இந்த ஜென்மத்தில் என் காதல் சேராமல் நான் விதவை போல் வாழ்ந்து இருக்கலாம்.. என்றாவது ஒரு காலத்தில் ஒரு ஜென்மத்தில் நான் வாழ ஆசை கொண்ட வாழ்க்கை#love #audiobook யை கட்டாயம் வாழுவேன். #antiheronovel #tamil #lovestory #motivation #antihero #familystory #history #niviammu #niviammunovels #tamilaudionovels #romanticlovestory #romantic #romance

தள்ளாடும் கரையில் நின்று  | கிருத்திகா ராஜ் | துமி | MX STUDIO TAMIL
▶︎

தள்ளாடும் கரையில் நின்று | கிருத்திகா ராஜ் | துமி | MX STUDIO TAMIL

நான் மௌனம் தந்திடுவேன் ||முழு நாவல் || சரண்யாஹேமா || ஒலிச்சித்திரம் ||  SaranyaHema
▶︎

நான் மௌனம் தந்திடுவேன் ||முழு நாவல் || சரண்யாஹேமா || ஒலிச்சித்திரம் || SaranyaHema

AR collection salem is live!
▶︎

AR collection salem is live!

(முழுநாவல்)சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி  | niviammunovels |Tamil audio novels | #lovestory#novel
▶︎

(முழுநாவல்)சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels |Tamil audio novels | #lovestory#novel

தாலி ஏறுமோ? தாரம் ஆவேனோ? பார்ட் 1/2 | NiviAmmu novel | tamil audio novel | #antihero #romanticloves
▶︎

தாலி ஏறுமோ? தாரம் ஆவேனோ? பார்ட் 1/2 | NiviAmmu novel | tamil audio novel | #antihero #romanticloves

நான் நிஜமும் அல்ல.. 💞நீ கனவும் அல்ல 💞 full audio நாவல்
▶︎

நான் நிஜமும் அல்ல.. 💞நீ கனவும் அல்ல 💞 full audio நாவல்

அழகியின் பொத்தி வெச்ச மல்லிகையே | அழகி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்
▶︎

அழகியின் பொத்தி வெச்ச மல்லிகையே | அழகி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்

அகம் கொய்தாய் காவலனே | RJ சித்ரா| முழுநாவல்
▶︎

அகம் கொய்தாய் காவலனே | RJ சித்ரா| முழுநாவல்

தாரம் நீதானே!! முழுநாவல் | tamil audio novel | niviammunovels | antihero # antihero #alfa  #romance
▶︎

தாரம் நீதானே!! முழுநாவல் | tamil audio novel | niviammunovels | antihero # antihero #alfa #romance

தேனே தேன்மல்லிப் பூவே | Deepa senbagam | tamil audio novels | love and romantic & family tamil novel
▶︎

தேனே தேன்மல்லிப் பூவே | Deepa senbagam | tamil audio novels | love and romantic & family tamil novel

மெய்சிலிர்க்கும் மென்மையே!!!(முழுநாவல்) | NiviAmmu novels | Tamil audio novels | anti hero novel
▶︎

மெய்சிலிர்க்கும் மென்மையே!!!(முழுநாவல்) | NiviAmmu novels | Tamil audio novels | anti hero novel

வைத்தீஸ்வரி  | Heart Beat Novels | Tamil Audio Novels | Anti Hero Novels | Romantic Stories | Novels
▶︎

வைத்தீஸ்வரி | Heart Beat Novels | Tamil Audio Novels | Anti Hero Novels | Romantic Stories | Novels

பாண்டவர்களில் பாஞ்சாலியா இவள்?(முழுநாவல்) | niviammu novels | tamil audio novels | rj நந்தினி.
▶︎

பாண்டவர்களில் பாஞ்சாலியா இவள்?(முழுநாவல்) | niviammu novels | tamil audio novels | rj நந்தினி.

தித்திக்கும் அரக்கனே| தீரன் தீரா | tamil audio novels | tamil audiobooks | RJ Jaanu | முழு நாவல்
▶︎

தித்திக்கும் அரக்கனே| தீரன் தீரா | tamil audio novels | tamil audiobooks | RJ Jaanu | முழு நாவல்

paal nila | ramanichandran novels | rc novels |Tamil audio novels
▶︎

paal nila | ramanichandran novels | rc novels |Tamil audio novels

ரணமே காதலானதே!! அரக்கனே!!(பாகம்1) முழுநாவல் | tamil audio novels | niviammu novels | #romanticlove
▶︎

ரணமே காதலானதே!! அரக்கனே!!(பாகம்1) முழுநாவல் | tamil audio novels | niviammu novels | #romanticlove

ஏழு ஜென்மமாய்‌ ஆள வந்தாயோ? | RJ கிருத்திகா ராஜ் | Tamil audio novels | Completed novel | fullnovel
▶︎

ஏழு ஜென்மமாய்‌ ஆள வந்தாயோ? | RJ கிருத்திகா ராஜ் | Tamil audio novels | Completed novel | fullnovel

பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே! | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks |tamil
▶︎

பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே! | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks |tamil

அர்ஜுன பார்வை | Janani Naveen novel | tamil audio novels | tamil novels audiobooks | romantic novels
▶︎

அர்ஜுன பார்வை | Janani Naveen novel | tamil audio novels | tamil novels audiobooks | romantic novels

தாய்மை(கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்.) | full story | Tamil audio novels | niviammu novel
▶︎

தாய்மை(கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்.) | full story | Tamil audio novels | niviammu novel