♦மீண்டும் - மறுபடியும் - திரும்பவும் கர்த்தர் என்னை எழுப்புவார்♦ | T.JACOB MANOHARAN
ஞாயிறு சிறப்பு ஆராதனை- ஒரே வழி இயேசு பேராலயம், கும்பகோணம் - அருட்செய்தி: போதகர் T.ஜேக்கப் மனோகரன் ♦♦மீண்டும் - மறுபடியும் - திரும்பவும் கர்த்தர் என்னை எழுப்புவார்♦♦ 2 இராஜாக்கள் 19 30. யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 2 Kings 19 30. And the surviving remnant of the house of Judah shall again take root downward and bear fruit upward. ♦1.மறுபடியும் என்னை நிறுத்துவார்♦ அப்போஸ்தலருடைய நடபடிகள்15 17. நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ♦2.மறுபடியும் என்னைக் கட்டுவார்♦ எரேமியா 31 3. பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். 4. இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். 5. மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள். ♦3.மறுபடியும் என்னை இரட்சிப்பார்♦ சங்கீதம் 51 12. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும், நீதிமொழிகள் 24 16. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். ♦4.மறுபடியும் என்னை உயிர்ப்பிப்பார்- ஏறிவரப் பண்ணுவார்♦ சங்கீதம் 71 20. அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். 21. என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். ♦5.மறுபடியும் எழுப்புதலைக் காணப்ண்ணுவார்♦ 1 இராஜாக்கள் 18 36. அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். 37. கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும்.என்னைக் கேட்டருளும் என்றான். ♦6. கெட்டுப்போன பாத்திரத்தை மறுபடியும் வேறே பாத்திரமாக வனைவார்♦ எரேமியா 18 4. குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். ♦7.மறுபடியும் அபிஷேகிப்பார்♦ நியாயாதிபதிகள் 16 22. அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. நியாயாதிபதிகள் 16 28. அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி ♦♦மீண்டும் - மறுபடியும் - திரும்பவும் கர்த்தர் என்னை எழுப்புவார்♦♦

தாவீதின் கூடாரத்தை திரும்ப கட்டுவிப்பேன் | JWCC Church

கர்த்தரின் மூன்று சத்தங்கள் இதுவரை கேட்டிராத ஆழமான வெளிப்பாடுகள் | Bro.MD Jegan

This Book Has Changed Millions of Lives | The Truth About Kriya Yoga | The Agni Show

"சோர்வு வராமலிருக்க" | Pr.T.Jacobmanoharan

கர்த்தர் உன்னை மறுபடியும் கட்டுவிப்பார் | Apostle D Alex | Snippet - Tamil Christian Short Message

கடற்படையில் வசமாக சிக்கிய மகிந்தவின் மகன்! | திக்கு முக்காடும் குடும்பம்! | Naattu Nadappu

என்னை உண்டாக்கினவருக்குள் நான் விசுவாசமாய் இருப்பேன் || TAMIL CHRISTIAN MESSAGE || PR.C.SOLOMON RAJA

🔴🅻 🅸 🆅 🅴 || SUNDAY SERVICE || OWJ Ministries ||

காரியம் முடியும்வரை முழங்காலை விட்டுவிடாதே பாடுகள் நடுவில் வழி திறக்கும் #mdjegan #mdjeganmessages

🔴🅻 🅸 🆅 🅴 || SUNDAY SERVICE || OWJ Ministries ||

டிமென்ஷியா எச்சரிக்கையா? மூளையை உடனடியாக இளமையாக்க தினமும் 3 நிமிடங்களில் 5 எளிய பயிற்சிகள்!

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் என்று ஊழியர்கள்|Pastor A.Thomasraj #shorts

After one year fishing this temple in Netherlands ! Temple festival in Netherlands !

Are We Using AI… Or Is AI Using Us? | Sarvam AI Founder Pratyush Kumar | Gobinath

PASTOR.ANIL KODITHOTTAM|MALAYALAM CHRISTIAN MESSAGE| യിശ്മായേലിന്റെ വംശാവലി ആണോ ഇന്നത്തെ ഇസ്ലാമികൾ?

ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்கள் எதிர்காலம் | Udaruppu

The three thing we need to build | Tamil Christian Message - Pastor CALEB JAMES

நீ மறுபடியும் கட்டப்படுவாய் | Sis. V. Prayer Kani | Gospel Ministries | #christianmessages #prayer

Parveen Sulthana Speech About Jesus

