நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா - Nadanthu vantha pathai thannai
பாடல்: நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா பாடல் வரிகள்: கவிஞர் காசி ஆனந்தன் பாடியவர்: டி .எம். சௌந்தரராஜன் நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா அடர்ந்த காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா எரிக்கும் தானடா நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய் தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய் எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய் தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய் கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய் நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய் உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய் தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய் உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய் நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் புலி நாளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய்.. கம்பி நீட்டுவாய் நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார் புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார் வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார் புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார் நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய் நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார் நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா அடர்ந்த காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா எரிக்கும் தானடா நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா

வீர தளபதிகள் நினைவுப்பாடல்கள் | Vira Thalapathikal Ninavuppaadaalkal | Eelam Songs | Eelam Songs

அழகான அந்த பனைமரம் alakaana antha panai maram

பச்சை வயலே பனங் கடல் வெளியே - Pachai Vayale Panag Kadal Veliye

கடல் அதை நாங்கள் வெல்லுவோம் Kadal Athai Naankal Velluvoom

Tamil Eelam Song - Kannukkulle Vaithu

ஓ வீரனே - மாவீரர் நாள் 2018 - Oh Veerane

நெருப்போடு என்னடா விளையாட்டு | Neruppodu Ennada Vilaiyattu | Eelam Song | Thenisai Chellapa

| கடலலையே கொஞசம் நில்லு | Kadal Alaiye Koncham Nillu | Saranniya Pathmakanthan |

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் - Azhagana Antha Panai Maram

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் Orirandu perukulle urangum unmaigal

கடற்புலிகளின் சிறப்பான பாடல்கள் | Kadal pulikalin Sirappana Paadalkal | Eelam Songs

Thamileelathin Alaku Thani Alaku | தமிழீழத்தின் அழகு தனி அழகு | Eelam Song - ஈழப் பாடல்

Karthigai 27, Maaveerar song , eelam song | மாவீரர் நாள் பாடல்| கார்த்திகை 27 மாவீரர் பாடல் | Nov 27

Thenisai Sellappa Eelam Songs

Eelam Songs 01#தாயகப் பாடல்கள் #தேனிசை கீதங்கள் 1#Official #JDL UK# Channel#newsupdate

பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale

Graves will open | Heroes' Day 2025

வான் உயர்ந்த காட்டிடையே நான் இருந்து vaan uyarntha kaadidaiye

கரும்புலிகள் நினைவு பாடல்கள் Karumpulikal Songs Eelam Songs Thaayakapaadalkal

