தவ வாழ்வு |🤵🏻பேரா.UD.கிருஷ்ணமூர்த்தி, சென்னை | Vethathiri Maharishi
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் 1911ஆம் ஆண்டு பிறந்தார். 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார்.அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார்.1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவை சங்கத்தை தொடங்கினார். பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார். Vethathiri Maharishi was born in the year 1911 in Guduvancheri, a village near Chennai. At the age of 35, he realized the divine position as a self-explanation. Based on that, the life style he gave for the people of the world is the art of spirituality. He wrote a book of 200 songs called 'World peace' for world peace and published it in 1957. He started the World Community Service Centre(WCSC) in 1958. Arudperunjyothi Nagar was established by Vedatri Maharshi in 1984 at the location of Azhiyar Reservoir on Valparai hill near Pollachi city. He also published a spiritual magazine called Anboli. #Vethathirimaharishi #Meditation #wcsc #skyyoga வேதாத்திரிமகரிஷி #skyyogatv #Arivuthirukovil #அறிவுதிருக்கோயில் #kayakalpayoga #manavalakalai #yoga #vethathirimaharishivideos #yogatamil #வாழ்கவளமுடன்

Aandal Avatharam கட்டுக்கதையா ? Rangaraj Pandey Speech on Andal | Bakthi Podcast with Pandey

அண்டமும் பிண்டத்தின் ரகசியமும் | 🤵🏻து.பேரா.அருணாசலம், இராஜபாளையம்.

Gateway to Spiritual Wisdom | 🤵🏻Prof. Gopal, Chennai. | Vethathiri Maharishi

வெற்றியின் அடித்தளம் எது? |🤵🏻பேரா.மணிவண்ணன், சிவகாசி. | SKYYOGA TV

இறைநிலையின் கருவியாக வாழ்வது தவறா?? - பேரா.முத்து, கத்தார்

உலகில் மிகச்சிறந்த கால்பயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்

மனதை மாற்றும் மந்திரம்..! Vethathiri maharishi

இப்படி சாப்பிட்டால் நோயே வராது ! | Vallalar Unavu Murai | Vallalar History in tamil | Cosmo View

தொண்டே தொழுகை | முழு உரை | Vethathiri Maharishi | Dhayavu Prabhavathi Amma

இகல் பாகம் 01 / Ikal part 01 வகுப்பு 273 Thirukkural Ilangai Jeyaraj

Tiruvannamalai | கால் மாற்றி அமர்ந்த நந்தி - திருவண்ணாமலை கோயிலில் நிகழ்ந்த அற்புதம் | ரமணர் மகிமை

கருமையத் தூய்மை - Vethathiri Maharishi Speech

இலங்கை ஜெயராஜ் சொற்பொழிவு Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech | Sri Lanka Jayaraj

The Science of Cause and Effect: Professor Dr. K. Sumathi Srinivasan

ஶ்ரீப்ரேமிக ஸல்லாபங்கள் || Day 5 || Part 2 || Hosur

எங்க இருந்தா என்ன?என்ன ஆனா என்ன? சுகிசிவம்

19 -ஆம் ஆண்டு மஹோத்ஸவம்-2026 | ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் | ஸ்ரீ ஹரிஜி அவர்கள் | 18-07-2026

கத்தோலிக்கர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா? பிற சபைகளுக்கு சவுக்கடி பதில் கொடுத்த Fr Arul Mani

🌕🧘♂️நீங்கள் விரிவாக்கம் குடுக்க குடுக்க உங்க ஆய்சு குறையும் #trending #pmctamil #patriji

