"மெய்வழி வேதங்ஙளை படிப்பதன் பலன்கள்" - மெய்வழி கோபாலகிருஷ்ண அனந்நர் அவர்கள் (Year:2009|ErodeSabai)
. ● ஆதியே துணை ஊழி பெயர்த்தெறி கோளரி வாட்கை ஆழிவாழ் ஐயர் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "மெய்வழி வேதங்ஙளை படிப்பதன் பலன்கள்" என்ற தலைப்பில் மெய்வழிச் சபையின் காரியதரிசி மெய்வழி கோபாலகிருஷ்ண அனந்நர் அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம். அவற்றில் சில: 1.னம் தெய்வமவர்களின் திருவாக்கின் மகிமை பற்றியும்,அந்ந திருவாக்கை னாம் பாராயணம் செய்து கொள்வதன் மூலமாக கிடைப்பதன் பலன்கள் பற்றியும், 2.இந்ந உலகத்தில் மனிதனானவன் எந்நக் கடமையை னிறைவேற்றுவதற்காக பிறந்நான்? என்பது பற்றியும், 3.இறைவனை அடைவதற்கான கடமையை பெற்று வந்ந மனிதன் செய்ய வேண்டிய னடைமுறை பற்றியும், 4.னம் தெய்வமவர்களின் அன்பை பெற னாம் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றியும், இம் முத்திப்பேருரையில் பகிர்ந்நு கொண்டு உள்ளார்கள்.

"கற்பகத்தரு" - மெய்வழி சீனிவாச முதலியார் அவர்கள் (2026)

பிரளய அமளியில் னம்மை காக்கும் உளவுகள் - மெய்வழி கமலமுனி அனந்நர் அவர்கள் (Year:2011|ErodeSabai)

சாதாரண ஆன்மீக விஷயம் கிடையாது #வள்ளலார் #ஆன்மீகதகவல் #vallalar #ஆன்மிகம் #motivation

பிரளயம் - உலக அழிவு

Ilangai Jeyaraj speech | இறைவனே என் தலைவிதியில் தலையிடுவதில்லை..! | @muthamilmandram

"வைராக்கிய திடசித்தம்" (ஆடியோ) - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2014|ErodeSabai)

23 November 2025

சித்த மருத்துவ ஒடுக்கு முறைகள் - பாரிசாலன் - சித்த மருத்துவ கருத்தரங்கம்

நயினாதீவு தீர்த்தத்தில் திடீர் என நடந்த சம்பவம் | Nainathivu Nagapoosani Amman | Tamil bros

திருஒலிவசனம் (பகுதி-1)

மெய்வழியின் சிறப்பும், தெய்வத்தின் கருணையும் | மெய்வழி. வர்க்கவான் உரையாடல் | Meivazhi Vargavaan

"மெய்பாதையில் தவறும் இடங்ஙள்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2010|Erode Sabai)

உயிர் - தெய்வமவர்கள் அருளியுள்ள 8 அம்சங்கள்

1000 வருடம் முன்பே ஆதிச்சநல்லூரில் அறுவை சிகிச்சை செய்த தமிழன்! Mannar Mannan Speech | Siddha

பிரம்மோதய மெய்வழிசாலை ஆண்டவர்கள் அருளிச்செய்த ஆதிமெய் உதய பூரண வேதாந்நம் திருப்பஞ்ஞனை எழுச்சி

"னம்பினவர்க்கு னாலாம் பதம்" -- மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (2009)

2 October 2025

சாலை ஆண்டவர்கள் சரிதம்

சாலை சுகிர்தராஜ் பாடிய சில தெய்வப்பாடல்கள்....

