✅பிணிகளை நீக்கும் சஷ்டி கவசத்தில் வரும் இரண்டு மந்திர வரிகள் |Murugar Miracles|#muruganspeech|part3
#murugarvazhipadu #murgar #bakthiinfinity #devotionalspeech #bakthiinfinity #tamil #vijayakumar #velmaaral #murugar #murugarvazhipadu #vijayakumar #muruganspeech #bakthiinfinity ##சுகமே #சூழ்க #muruganvideos #thiruchendurmurugan #people #trending #people #vadapalanimurugantemple #thiruchendurmurugan #murugan #muruganspeech #bakthi #tamil #questionanswer ........................................................................................................................................................... பிணிகளை நீக்கும் சஷ்டி கவசத்தில் வரும் இரண்டு மந்திர வரிகள் |Murugar Miracles|#muruganspeech|part3 இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது. தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான ......... பாடல் ......... இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை, எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, பெருவலி வேறுமுளநோய்கள் ... ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி ... ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன தாள்கள் அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. வருமொரு கோடி யசுரர்பதாதி ... உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ... இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், வடிசுடர் வேலை விடுவோனே ... கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. ........................................................................................................................................................... ............................................................................................................................................................ முருக பக்தர்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் இரா .விஜயகுமார் ............................................................................................................................................................ Whatsapp Channel Link : https://whatsapp.com/channel/0029Vah5... Facebook Link : https://www.facebook.com/share/Uoo4ep... Instagram Link : https://www.instagram.com/bakthiinfin... ............................................................................................................................................................. For Business : Email : [email protected]

கந்த குரு கவசம் படிக்கும் போது இதைப் பண்ணாதீங்க! | Kandhaguru Kavasam | Murugan | Vijaya Kumar

✅பழனியில் முருகரை ஆண்டி கோலத்தில் பார்த்தால் தவறா? |Murugar Miracles|#muruganspeech|part4

கந்த குரு கவசம் படித்தால் இதெல்லாம் நடக்குமா? | Kandha Guru Kavasam | Kandha Sashti Kavasam

ஊருக்குள் இருக்கும் இந்த முருகன் கோவிலுக்கு தான் போகணும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan

✅முருகர் பக்தர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் விஜயகுமார்|Murugar Miracles|#muruganspeech#murugan

படையின் ரகசியம் ! வாழ்வின் பல கேள்விகளுக்கு பதில் | முருகனை அருளை பெற நான்கு வழிகள் | #vijaykumar

Murugan Miracle: How Thiruppugazh Destroys Your Bad Karma!

உங்கள் கர்மவினை நீங்க அருணகிரிநாதர் சொன்ன வழி | Rvijayakumar |Take1Bakthi

கருப்பர் வீட்டிற்கு வந்தால் இந்த அறிகுறி கண்டிப்பாக தெரியும்! | Karuppasamy Worship | Shree Ji |

முருகர் உங்களை அழைக்கணுமா? இதைப் பண்ணுங்க! - Vijayakumar | Murugan | Vel Maaral Explanation | Part 2

பிரம்மமுகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் சரியான முறை | Brahma Muhurtham Pooja | Govindha Pattar

Thiruchendur Murugan Secret: Change Your Destiny Instantly! ✨@Guganarul27

முருக பக்தர்களுக்கு செவ்வாய் கிழமையில் ஏன் ? சோதனைகள் வருகிறது தெரியுமா |JSK Gopi | Murugan Miracles

கந்த குரு கவசத்தில் இத கவனிச்சீங்களா !! - Vijayakumar | Murugan Series | IBC Tamil

முருகனை சரணடைந்தால் உயிர் பிரியும் நேரத்தில் நடக்கும் அதிசயம் இதுவே - Vijayakumar

"சிறப்பு தரிசனத்துல சாமி பார்க்க போறீங்களா? இத மறந்துடாதீங்க" - ஆன்மிக அன்பர் இரா.விஜயகுமார் பேட்டி

கோவில் தலைவாசலை திறக்காதது ஏன்..? முருகன் வேலால் நடந்த அதிசயம்🙏 பக்தி பரவசமாக்கும் LIVE VISIT

முருகன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் 🕉️🦚🔥| Vijayakumar | The Agni Show - Ep 8

முருகர் அருள் கிடைக்க இந்த குணம் இருக்க கூடாது ? | JSK Gopi | Murugar Miracles | Murugar Vazhipadu

