01 அதிபத்த நாயனார் புராணம் | AdhiBaththa Nayanar Puranam #periyapuranam #lordshiva #adhibaktha
#pugazh #thirumurai #periyapuranam #devaram #aanmeegam #lordshiva #tamil #பெரியபுராணம் #சைவம் #சிவா #சிவபெருமான் #கோயில் #hindu #tamilnews #cheraman திருச்சிற்றம்பலம் ! தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்திற்கு சிவக்கவிமணி CKS ஐயா சம்பந்த சரணாலய சுவாமிகள் பேருரையின் அடிப்படையில் அதிபத்த நாயனார் புராணம் மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம். 1 தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் காமர் பொற்சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு. 2 பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால். 3 நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர். 4 அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி. 5 புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள். 6 உணங்கல் மீன் கவர்வுறு நசைக் குருகுடன் அணைந்த கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழியல மருளும். 7 வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய. 8 அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் புனை இளம் பிறை முடியவர் அடித்தொண்டு புரியும் வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர். 9 ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் ஏங்கு தெண் திரைக் கடலிடைப் பலபட இயக்கிப் பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார். 10

02 அதிபத்த நாயனார் புராணம் | AdhiBaththa Nayanar Puranam #periyapuranam #lordshiva #adhibaktha

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

சித்தர்கள் வழியில் மனச்சோர்வை வெள்ள உதவும் தேவாரமும் திருமுறையும் #siddharsecrets

அபிமன்யுவின் இறுதி தருணங்கள் மற்றும் கர்ணனின் எதிர்வினை: மகாபாரதக் கதைகளில் கூறப்படும் ஒரு உருக்கமான

சிதம்பரம்: பேரண்டத்தின் இன்பத்தை உணர வைக்கும்! | Chidambaram History 01 | Madhusudhanan Kalaichelvan

D7 - ஸப்தாம்சம் சொல்லும் வம்சாவளி & குலதெய்வ வழிபாட்டு 💯சூட்சுமங்கள்🤫D7 - ஸப்தாம்ச கணிதம் பகுதி - 1

திங்கள்கிழமை காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் sivagayathrimanthram

அதிபத்த நாயனார் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Periyapuranam |

Lessons from Mahabharata Day 1/3 | New Jersey | Dr Venkatesh Upanyasam

இந்த முருகன் கோவில் சென்ற முதல் தமிழன் நான் தான் 🤯🤯 | யார் இந்த ஜெயம் SK கோபி? Part 2 | #murugan

41. அதிபத்த நாயனார் | Adhipatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal

நமசிவாய நமசிவாய பாடல் | Namasivaya Song| Subam AudioVision #shivansongs #devotionalsong #spbsongs

57. Poosalar Nayanar || பூசலார் நாயனார்

கேள்விகளின் முக்கியத்துவம் என்ன? யக்ஷன் சொன்ன பதில்! | Mahabharatham | Yaksha Prashnam 02 | Tamil

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | History of Pattinathar | Sharanya Turadi

Sivapuranam Story (Tamil)

சிக்னஸ் இண்டஸ்ட்ரி-2 | மக்களை ஏமாற்றும் மருத்துவர்கள் | Dr B M HEGDE Speech | DIABETES controlled

சிவ திருமந்திரம் | Shiva Thirumanthiram | 1500 Years Old | 20 Min | Ghibran's Spiritual Series

