மகாதேவ மாலை, திருஅருட்பா. பாடியவர், மழையூர் சதாசிவம்.

82) கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன் கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும் இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி இற்றவளைக் கேள்விடல்போல் விடுதி யேல்யான் என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே. 83) அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன் கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன் கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக் கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய் செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே. 84) கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத் தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன் உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே. 85) வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக் கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும் பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம் பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே. 86) எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட என்னரசே என்குருவே இறையே இன்று மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய் தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய் அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ. 77)என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற என்தாயே என்குருவே எளியேன் இங்கே தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ மின்னரசே பெண்ணமுதே என்று மாதர் வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே. 78) அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத் தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும் மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும் வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன் புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப் புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ. 79)வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப் பின்கொடுசென் றலைத்திழுக்கு தந்தோ நாயேன் பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன் என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய் என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே. 80)உய்குவித்து மெய்யடியார் தம்மை எல்லாம் உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக் கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர் கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே. 81) அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின் றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல் எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன் உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே. ------- திருஅருட்பா முதல் திருமுறை #arutperumjothiaudio #arutperumjothi #ramalingaadigal #arutperumjothiagaval #thiruvarutpa #vallalaragaval #vallalarmantra #vallalarchannel #vallalarvadalur #vallallar #vallalarsongs #vallalar200

ஞானசரியை பாடல் | Gnana sariyai | Thiruvarutpa | Vallalar | ArutPerumJothi Songs
▶︎

ஞானசரியை பாடல் | Gnana sariyai | Thiruvarutpa | Vallalar | ArutPerumJothi Songs

மகாதேவ மாலை/திருவருட்பா/ மழையூர். சதாசிவம் ஐயா
▶︎

மகாதேவ மாலை/திருவருட்பா/ மழையூர். சதாசிவம் ஐயா

மரணத்தை குறித்து சிரிப்பாய் பிரசங்கித்த போதகர் Rev. J. JUSTIN MOSES #holylandtvlive
▶︎

மரணத்தை குறித்து சிரிப்பாய் பிரசங்கித்த போதகர் Rev. J. JUSTIN MOSES #holylandtvlive

🔆 அருட்பெருஞ் ஜோதி அகவல் – ஒருமுறை கேட்டால் வாழ்க்கையே மாற்றம்! | Vallalar’s Divine Light Miracle ✨
▶︎

🔆 அருட்பெருஞ் ஜோதி அகவல் – ஒருமுறை கேட்டால் வாழ்க்கையே மாற்றம்! | Vallalar’s Divine Light Miracle ✨

அழுகணி சித்தர் ஞானப் பாடல்கள் | முதல் 10 பாடல்கள் | தத்துவம் நிறைந்த பக்தி பாடல்கள் #siddhar #tamil
▶︎

அழுகணி சித்தர் ஞானப் பாடல்கள் | முதல் 10 பாடல்கள் | தத்துவம் நிறைந்த பக்தி பாடல்கள் #siddhar #tamil

சுவிசில் பென்சன் காசை எப்பொழுது யார் எதற்காக எடுக்கலாம் | Lanka4news
▶︎

சுவிசில் பென்சன் காசை எப்பொழுது யார் எதற்காக எடுக்கலாம் | Lanka4news

உன்னுடைய குழந்தை வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த விளக்கை ஏற்று |#periyava
▶︎

உன்னுடைய குழந்தை வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த விளக்கை ஏற்று |#periyava

Beautiful Relaxing Music - Stop Overthinking, Stress Relief Music, Sleep Music, Calming Music #242
▶︎

Beautiful Relaxing Music - Stop Overthinking, Stress Relief Music, Sleep Music, Calming Music #242

இதை செய்து பாருங்கள் வசனம் இருதயத்திற்கு போகும் | Tamil Christian Message | Spiritual WF
▶︎

இதை செய்து பாருங்கள் வசனம் இருதயத்திற்கு போகும் | Tamil Christian Message | Spiritual WF

Vishaka ஹரி போன்றவர்கள் புரிந்து கொள்வார்களா??
▶︎

Vishaka ஹரி போன்றவர்கள் புரிந்து கொள்வார்களா??

திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய  ஞான சரியை -பாடியவர் -  மழையூர் சதாசிவம்
▶︎

திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய ஞான சரியை -பாடியவர் - மழையூர் சதாசிவம்

கிருபானந்த வாரியாரின் சன்மார்க்க சொற்பொழிவு  / Variyar Speech About Vallalar / Aruljothi Tv
▶︎

கிருபானந்த வாரியாரின் சன்மார்க்க சொற்பொழிவு / Variyar Speech About Vallalar / Aruljothi Tv

Malaiyur Sadhasivam = Thiru Arutpaa = 005 Karuvill kalantha thunaiye
▶︎

Malaiyur Sadhasivam = Thiru Arutpaa = 005 Karuvill kalantha thunaiye

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய விளக்கு தவம் #சாகாக்கலை #சாகாக்கல்வி #மரணம்இல்லாபெருவாழ்வு #தவம்
▶︎

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய விளக்கு தவம் #சாகாக்கலை #சாகாக்கல்வி #மரணம்இல்லாபெருவாழ்வு #தவம்

இந்த வாழ்க்கை பாடம், பட்டினத்தார் சொன்னது! / Pattinathar - Tamil Motivation /
▶︎

இந்த வாழ்க்கை பாடம், பட்டினத்தார் சொன்னது! / Pattinathar - Tamil Motivation /

Beautiful Relaxing Music - Stop Overthinking, Stress Relief Music, Sleep Music, Calming Music #177
▶︎

Beautiful Relaxing Music - Stop Overthinking, Stress Relief Music, Sleep Music, Calming Music #177

இசையா தமிழா போட்டியில் மருதமலை மாமணியே | குன்னக்குடி-கண்ணதாசன்  Kannadasan Kunnakudi
▶︎

இசையா தமிழா போட்டியில் மருதமலை மாமணியே | குன்னக்குடி-கண்ணதாசன் Kannadasan Kunnakudi

மனதை உருக்கி பக்தியை பெருக்கும் வள்ளலார் திருஅருட்பாபாடல் | திருவடிப் புகழ்ச்சி | சாது சரவணன் சுவாமி
▶︎

மனதை உருக்கி பக்தியை பெருக்கும் வள்ளலார் திருஅருட்பாபாடல் | திருவடிப் புகழ்ச்சி | சாது சரவணன் சுவாமி

உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் சர்ப்பத்தின் ஆவி வெளியேற ஜெபம்!உங்கள் விடுதலை இன்று ஆரம்பமாகிறது!
▶︎

உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் சர்ப்பத்தின் ஆவி வெளியேற ஜெபம்!உங்கள் விடுதலை இன்று ஆரம்பமாகிறது!

கடவுள் என்பது யார்? விளக்கம் அளிக்கிறார் கமல முனி சித்தர் 🙏✨💫
▶︎

கடவுள் என்பது யார்? விளக்கம் அளிக்கிறார் கமல முனி சித்தர் 🙏✨💫