Idarinum Thalarinum Lyrics in Tamil | இடரினும் தளரினும் பாடல் வரிகள் | பணம் தரும் பதிகம் | Thevaram
#thirugnanasambantharpathigam #இடரினும்தளரினும் #nimalararul பணம் தரும் பதிகம் 1. இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 2. வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 3. நனவினுங் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 4. தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றா தென்நா கைமல்கு வரிசிலை கணையொன்றினால் மும்மதில் எரியெழ முனிந்தவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 5. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாய சென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 6. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 7.. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 8. பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழல் அலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாதென் நா கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 10. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.. 11. அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

ஸ்ரீ குபேர மூல மந்திரம் (Sri Kubera Moola Mantra) செல்வ வளம் தரும் தெய்வீகம்-ஆன்மா அருள்(Aanma Arul)

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

அபிராமி அந்தாதி 40•59•75 🔱 பிள்ளைகள் நலனுக்காக தினமும் கேளுங்கள் Abirami Anthathi ✨Astrologer Shelvi

🦚 Kandha Sashti Kavasam | கந்த சஷ்டி கவசம் | Powerful Murugan Devotional Song |Muruga | Tamil Bhakti

Kandha Sashti Kavasam 🙏 | Original Tamil Lyrics | Powerful Murugan Tamil Devotional Songs

06 Idarinum thalarinum-இடரினும் தளரினும் - பவானி தியாகராஜன் - தஞ்சை நல்லசிவம்

தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs

🔴வியாழக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம் 1008 பணம் வசியம் மந்திரம் | selvam peruga manthiram in tamil

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Kandha Guru Kavasam ஸ்ரீ கந்த குரு கவசம் #viral #trending #devotional #devotionalsongs

ஒரு பாடல்... ஒரு பிரார்த்தனை... ஒரு அதிசயம்! - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech

Sri Kanakadhara Stotram 7 Times | M.S. Subbulakshmi | Wealth flow Healing Frequency | Carnatic Music

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

வறுமையை நீக்கும் "இடரினும் தளரினும்" தேவாரம் | ஞானசம்பந்தர் | Idarinum Thalarinum | JothiTv

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

