குறள் 10 பிறவிப் பெருங்கடல் #எளிய விளக்கம் #திருக்குறள் #அதிகாரம்1 #அறத்துப்பால் #கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். .இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
