சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் 4K 60FPS HD Video Song | Santhosam Santhosam Song #TVK Song

🎶 Santhosam Santhosam is a joyful and emotional Tamil melody from the movie Youth. 🎤 Sung by legendary singer S. P. Balasubrahmanyam, the song beautifully expresses happiness, emotions, and heartfelt feelings. 🎼 Music composed by Mani Sharma gives the track a soothing and memorable melody. ✍️ Lyrics written by Vairamuthu add poetic depth and emotional richness. ✨ A timeless Tamil melody loved by fans across generations. 👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs. 🔖 Hashtags (Tags) #SanthosamSanthosam #YouthMovie #SPBalasubrahmanyam #ManiSharma #Vairamuthu #TamilMelodySongs #EvergreenTamilSongs #2000sTamilSongs #TamilCinema #TamilMusic 🔑 Keywords (Comma-Separated) Santhosam Santhosam song, Santhosam Santhosam video song, Youth movie songs, SP Balasubrahmanyam songs, Mani Sharma melody songs, Vairamuthu lyrics songs, Tamil emotional songs, evergreen Tamil songs, 2000s Tamil hit songs, Tamil cinema songs Lyrics: பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : மணி சா்மா ஆண் : { சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம் ஆண் : புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு } (2) ஓஓஓஓஓ…………. ஆண் : வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி ஆண் : குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி ஆண் : தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகாிகம் பிறந்ததடி ஆண் : தவறுகள் குற்றம் அல்ல சாிவுகள் வீழ்ச்சி இல்ல பாடம்படி பவளக்கொடி ஆண் : உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை ஆண் : புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஓஓஓஓஓ…………. ஆண் : ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே ஆண் : ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மை என்றும் தீமை என்றும் நாலு போ்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே ஆண் : துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும் துணிந்த பின் பயம் இல்லையே ஆண் : கண்ணீா் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் ஆண் : புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஓஓஓஓஓ…………. ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்