மழை இல்லையேல் உலகமே இல்லை, ஒழுக்கமே இல்லை! திருக்குறள் வான் சிறப்பு | யோக விளக்க உரை | குரு சிவயோகி
🙏 திருக்குறள் யோக விளக்க உரை | வான் சிறப்பு (குறள் 11-20) குரு சிவயோகி அவர்களின் ஆழமான யோக விளக்கத்துடன்... வெட்ட வெளியிலிருந்து உலகம் தோன்றியது. அதனால் அழிவில்லாதது. மழை அமிழ்தம்! பசி, புயல், தானம், தவம், பூசை, புல் முளைப்பு, கடல் நீர், ஒழுக்கம்... எல்லாமே மழையால் தான்! இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் மழையின் மகத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்பதை குரு சிவயோகி அவர்கள் யோக ரீதியாக அற்புதமாக விளக்குகிறார். 📌 முக்கிய குறள்கள்: • வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று • துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை • விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி • கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை • விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது • நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு மழை இல்லையேல்... பூமியே இல்லை. உயிர்களே இல்லை. ஒழுக்கமே இல்லை! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 லைக் செய்யுங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து 🛎️ அடுத்த வீடியோவை மிஸ் செய்யாதீர்கள்! #திருக்குறள் #வான்சிறப்பு #குருசிவயோகி #யோகவிளக்கம் #திருவள்ளுவர் #மழை #அமிழ்தம் #ஆன்மீகம் #தமிழ் #தமிழ்மொழி #திருக்குறள்யோகம் #வான் #பாயிரவியல் கீழே உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்! 🙏

சிவவாக்கியம் பாடல்கள் 11–17 | யோக விளக்க உரை | குரு சிவயோகி

குரு யார்? | உண்மையான குருவின் அடையாளங்கள் என்ன? | தன்னை அறிய வழிகாட்டும் குரு | குரு சிவயோகி_MASTER

உள்ளம் உருக இறைவனைத் தேடுங்கள் - வள்ளலாரின் அருள் மொழிகள். #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி

நீங்கள் ஏன் Focused-ஆ இல்லை தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் ஆழமான உண்மை | Guru Mithreshiva

மத மாற்றம் தேவையா ? தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்

கடவுள் உன்னுள் இருக்கிறான் | நீயே கடவுள் | ஆன்மீக ஆராய்ச்சி #சிவயோகி

உண்மை விளக்கம் (02) | மீ.சிவசண்முகம் ஐயா | Unmai Vilakkam | Siva Sanmugam Iyya | Bakthi TV | Tamil

உங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இதை உங்கள் மனதில் சொல்லுங்கள் | Buddhist Meditation Techniques

வெற்றி பெற வேண்டுமா? முதலில் பணிவை கற்றுக்கொள்ளுங்கள்! | Ilangai Jeyaraj Motivation

ஆய்வாளர் மன்னர் மன்னன் உரை. தலைப்பு: கம்பனின் இராமாயணமும் வால்மீகி இராமாயணமும். Mannar mannan speech

உள் ஒளியும் வெளி ஒளியும் – திருமூலரின் ஜோதி தத்துவம் | உள்ளொளி | குரு சிவயோகியின் சத்சங்கம்

சிவவாக்கியம் பாடல்கள் 5–7 | உடல் பற்றிலிருந்து ஆத்ம உணர்விற்கு | யோக விளக்க உரை | குரு சிவயோகி.

🚫10 இடங்களுக்கு ஒருபோதும் செல்லாதீர் ⛔️ | Vivekanada Niti: Rules for Success

திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் அதிசயங்கள் | The Shocking Secrets of Siddhar's Revealed

பிரபஞ்சம் யாருக்கு பணம் தருகிறது தெரியுமா? | Guru Mithreshiva X Karka Kasadara Podcast

சைவ அடியார்களைப் பற்றி கண்ணீர் மல்க பேசிய பர்வின் சுல்தானா!!!

தோளுலா நீற்றன் சிவபெருமான் - அரிய தகவல்களுடன் - Best Devotional Tamil Speech - Thiruvasagam

ஏழு சக்கரங்களின் ரகசியம் | மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை | குரு சிவயோகி ஆன்மீக விளக்கம்

மனதின் நிலைகள் | சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் | குரு சிவயோகி ஆன்மிக விளக்கம் States Mind

